Gunasekaran Balasubramranian

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் தூயவர் பாதம் வந்துவிட்டேன்முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 மாயையான உலகினில்மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 வாழ்க்கை வலியை தந்ததேநாட்கள் கடினமாய் ஆனதே-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 உறவுகளாலே தள்ளப்பட்டேன்அன்பிற்காக ஏங்கினேன்-2நீர் ஆட்கொண்டீர்என் மேல் அன்பு கூர்ந்தீர்என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் Read More »

நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

நீர் என் வாழ்க்கையானீர்என் வாழ்வின் ஒளியானீர்-2உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் என்றுமே-2-நீர் என் 1.இரவெல்லாம் எனக்காய் நொறுக்கப்பட்டீர்உடல் எல்லாம் காயங்களானதே-2என் நிழலானவர் என் உயிரானவர்என் செல்வமும் நீரே-2-நீர் என் 2.தேவனின் ஆட்டுக்குட்டிபலியாய் நின்றது எனக்காய் ஏங்கி-2என் இயேசுவே இயேசுவேஎன் செல்வமும் நீரே-2-நீர் என் 3.எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்உம் திரு இரத்தம் சிந்தினீர்-2என் கன்மலையே கோட்டையேஎன் சர்வமும் நீரே-2-நீர் என் நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks