Thirupaadham nambi vandhen lyrics
திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பை கண்டைந்தேன்தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரைத் தேற்றிடுமேசிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்இன்னல் துன்ப நேரத்திலும்கருத்தாய் விசாரித்து என்றும்கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்லமன வேண்டுதல் கேட்டிடும்எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேஇயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும்உமக்காக யாவும் சகிப்பேன்உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தேஉண்மையாய் வெட்கம் அடையேன்தமது முகப் பிரகாசம்தினமும் என்னில் வீசிடுதே சத்துரு […]