Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Varusha pirapaam – வருஷப் பிறப்பாம்

1. வருஷப் பிறப்பாம் இன்று புது பக்தியுடனே தேவரீரிடத்தில் வந்து வாழ்த்தல் செய்ய இயேசுவே உந்தன் ஆவியை அளித்து என்னைப் பலப்படுத்தும் அடியேனை ஆதரித்து வழிகாட்டியாய் இரும் 2. இது கிருபை பொழியும் வருஷம் ஆகட்டுமேன் என்னில் ஒளி வீசச்செய்யும் என் அழுக்கை அடியேன் முழுவதும் கண்டறிந்து அருவருக்கச் செய்யும் பாவம் யாவையும் மன்னித்து நற்குணத்தை அளியும் 3. நீர் என் அழுகையைக் கண்டு துக்கத்தாலே கலங்கும் அடியேனைத் தேற்றல் செய்து திடன் அளித்தருளும் இந்த புது […]

Varusha pirapaam – வருஷப் பிறப்பாம் Read More »

Innor Aandu – இன்னோர் ஆண்டு

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும்; எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின், உந்தன் கோலாலே தேற்றும், நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய், தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே,

Innor Aandu – இன்னோர் ஆண்டு Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

1. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பணிவோடுண்மையாக இஸ்தோத்திரிப்போமாக. 2. நாள் பேச்சைப்போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் இதோ, இந்நாள் வரைக்கும் இவ்வேழை மண் பிழைக்கும். 3. அநேக விதமான இக்கட்டையும், உண்டான திகிலையும் கடந்தோம்; கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். 4. அடியார் எச்சரிப்பும் விசாரிப்பும் விழிப்பும், தயாபரா, நீர்தாமே காக்காவிட்டால் வீணாமே. 5. தினமும் நவமான அன்பாய் நீர் செய்ததான அநுக்ரகத்துக்காக துதி உண்டாவதாக. 6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து நொந்தாலும் உம்மைச் சார்ந்து

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

1.ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம், அடியேனைக் காத்தீரே; மீண்டும் என்னை உமக்கேற்ற சேவை செய்யக் கொள்வீரே; என் இதயம் மனம் செயல் யாவும் உம்மைத் துதிக்கும்; ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்! அடியேனை ஆட்கொள்ளும். 2.இவ்வுலக வாழ்நாள் எல்லாம் நான் உமக்காய் வாழவும், அன்பு, தியாகம், அருள், பக்தி அனைத்தும் பெற்றோங்கவும், பாவ அழுக்கெல்லாம் நீக்கி தூய பாதை செல்லவும், ஆண்டவா, உம் அருள் தாரும், அடியேனை ஆட்கொள்ளும். 3.வியாதி, துக்கம், தொல்லை வந்தால் உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்; உம்

Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் Read More »

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

பூர்வ பிரமாணத்தை – Poorva Piramaanathai 1. பூர்வ பிரமாணத்தைஅகற்றி, நாதனார்சிறந்த புது ஏற்பாட்டைபக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம்மாசற்ற பாலனார்,பூலோகப் பாவத்தால் உண்டாம்நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில்கூர் நோவுணர்கிறார்;தாம் பலியென்று ரத்தத்தில்முத்திரை பெறுகிறார். 4. தெய்வீக பாலனே,இயேசு என்றுமே நீர்மெய் மீட்பராய் இந்நாளிலேசீர் நாமம் ஏற்கிறீர். 5. அநாதி மைந்தனாய்,விண் மாட்சிமையில் நீர்பிதா நல்லாவியோடொன்றாய்புகழ்ச்சி பெறுவீர். 1.Poorva PiramaanathaiAgattri NaathanaarSirantha Puthu YearpaattaiBaktharkku Eegiraar 2.Jothiyil JothiyaamMaasattra BaalanaarPoolaga Paavaththaal UndaamNinthai Sumakkiraar

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை Read More »

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர்

கோடானுகோடி சிறியோர் – Kodanukoodi Siriyoor 1. கோடானுகோடி சிறியோர்மேலோகில் நிற்கிறார்;எப்பாவம் தோஷமின்றியும்ஓயாமல் பாடுவார்விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும்மெய் வாழ்வும் நிறைவாய்உண்டாக, சிறு பாலரும்சேர்ந்தார் எவ்விதமாய்?விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார்மீட்பர் தம் ரத்தத்தை;அப்பாலர் மூழ்கி அடைந்தார்சுத்தாங்க ஸ்திதியை;விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 4. ஏரோதின் வாளால் மடிந்து,தம் பாலன் மீட்பர்க்காய்ஆருயிரை நீத்ததாலேஉம் பாதம் சேர்ந்தோர்க்காய்,விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 5. பெத்தலை தூய பாலர்போல்வியாதி

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர் Read More »

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில்

உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil 1. உம் அவதாரம் பாரினில்கண்ணுற்ற பக்தனாம் யோவான்;கர்த்தா, உம் சாந்த மார்பினில்அன்பாகச் சாயவும் பெற்றான். 2. சாவுறும் தன்மை தேவரீர்தரித்தும், திவ்விய வாசகன்,அநாதி ஜோதி ரூபம் நீர்,என்றே தெரிந்துகொண்டனன். 3. கழுகைப் போல் வான் பறந்தேமா ரகசியம் கண்ணோக்கினான்;நீர் திவ்விய வார்த்தையாம் என்றேமெய்யான சாட்சி கூறினான். 4. உம் அன்பு அவன் உள்ளத்தில்பெருகி பொங்கி வடிந்து,அவன் நல் ஆகமங்களில்இன்னும் பிரகாசிக்கின்றது. 5. சீர் கன்னி மைந்தா, இயேசுவே,பூலோக

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில் Read More »

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய்

1. முதல் ரத்தச் சாட்சியாய் மாண்ட ஸ்தேவானே, கண்டாய்; வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும் தெய்வதூதன் போலவே விளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய் முதல் மாளும் பாக்கியனாய், அவர்போல் பிதா கையில் ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய் ரத்த பாதையில் சென்றாய் இன்றும் உன்பின் செல்கின்றார் எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம், கன்னி

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய் Read More »

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3 மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும.

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் Read More »

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

மகிழ்ச்சி பண்டிகை – Magilchi Pandikai 1.மகிழ்ச்சிப் பண்டிகை கண்டோம்,அகத்தில் பாலனைப் பெற்றோம்;விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2.மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,ஆ! வான மாட்சி துறந்தார்;சிரசில் கிரீடம் காணோமே,அரசின் செல்வம் யாதுமே. 3.பார் மாந்தர் தங்கம் மாட்சியும்ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்புல்லணை கந்தை போர்த்தினீர். 4.ஆ! இயேசு பாலன் கொட்டிலின்மா தேசு விண் மண் தேக்கவே,நள்ளிருள் நடுப் பகலாம்,வள்ளல்முன் சூரியன் தோற்குமாம். 5.ஆ! ஆதி பக்தர் தேட்டமே!ஆ!

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை Read More »

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

பிறந்தார் ஓர் பாலகன் – Piranthar Oor Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன்,படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றேபசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே. 1.Piranthar Oor PalaganPadaippin KarththavaeVanthaar

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Read More »

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்

1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார். 4. பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம் 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே. 2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது 1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்பின்னாலே சென்று, ஸ்வாமியின்ஈவானதை நாம் கேட்டாற்போல்சென்றுமே பார்ப்போம், வாருங்கள். 2. ஆர் அங்கே முன்னணையிலேகிடக்கிறார்?

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks