Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர்

யாரிலும் மேலான அன்பர், மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே; மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே! 2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே; பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார், பற்றினோரை மீட்டுக்கொள்வார், துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே! 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு, மா […]

Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் Read More »

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம்

1. கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம் இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம் அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம் தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில் திடன் ஈவார். கிறிஸ்துவின் வீரர் நாம் புகழ்ந்து போற்றுவோம் நம் மேன்மையுள்ள ராஜனை எக்காலும் சேவிப்போம். 2. கிறிஸ்துவின் வீரர் நாம் அவரின் பேர் நாமம் சிலுவை மேலாய் நின்றதாம் மாண்போடு தாங்குவோம் நஷ்டமும் லாபமே எந்நோவும் இன்பமே, அவரின் நாமம் ஏற்றிடும் கிறிஸ்துவின் வீரர்க்கே 3. கிறிஸ்துவின்

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம் Read More »

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா

1.அன்புருவாம் எம் ஆண்டவா, எம் ஜெபம் கேளும், நாயகா; நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும். 2.வாலிபத்தில் உம் நுகமே வாய்மை வலுவாய் ஏற்றுமே, வாழ்க்கை நெறியாம் சத்தியம் நாட்ட அருள்வீர் நித்தியம். 3.அல்லும் பகலும் ஆசையே அடக்கி ஆண்டு, உமக்கே; படைக்க எம்மைப் பக்தியாய் பழுதேயற்ற பலியாய். 4.சுய திருப்தி நாடாதே, உம் தீர்ப்பை முற்றும் நாடவே; வேண்டாம் பிறர் பயம் தயை, வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. 5.திடனற்றோரைத் தாங்கிட, துக்கிப்பவரை

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

பாலரே ஓர் நேசர் – Paalarae Oor Neaser 1. பாலரே ஓர் நேசர் உண்டுவிண் மோட்ச வீட்டிலேநீங்கா இந்நேசர் அன்புஓர் நாளும் குன்றாதே;உற்றாரின் நேசம் யாவும்நாள் செல்ல மாறினும்,இவ்வன்பர் திவ்விய நேசம்மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டுவிண் மோட்ச நாட்டிலேபேர் வாழ்வுண்டாக இயேசுஅங்கரசாள்வாரே;ஒப்பற்ற அந்த வீட்டைநாம் நாட வேண்டாமோ?அங்குள்ளோர் இன்ப வாழ்வில்ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டுவிண் மோட்ச வீட்டில் நீர்நல் மீட்பரின் பேரன்பால்பொற் கிரீடம் அணிவீர்;இப்போது மீட்பைப் பெற்றுமா

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Nearthiyaana thanaithum – நேர்த்தியானதனைத்தும்

நேர்த்தியானதனைத்தும் சின்னம் பெரிதெல்லாம் ஞானம், விந்தை ஆனதும் கர்த்தாவின் படைப்பாம். 1. பற்பல வர்ணத்தோடு மலரும் புஷ்பமும், இனிமையாகப் பாடி பறக்கும் பட்சியும். 2. மேலோர், கீழானோரையும் தத்தம் ஸ்திதியிலே, அரணில், குடிசையில் வசிக்கச் செய்தாரே 3. இலங்கும் அருவியும், மா நீல மலையும் பொன் நிற உதயமும் குளிர்ந்த மாலையும் 4. வசந்த காலத் தென்றல், பூங்கனித் தோட்டமும் காலத்துக்கேற்ற மழை, வெய்யோனின் காந்தியும். 5. மரமடர்ந்த சோலை பசும் புல் தரையும், தண்ணீர்மேல் தாமரைப்பூ,

Nearthiyaana thanaithum – நேர்த்தியானதனைத்தும் Read More »

Naan Thothanaaka Vendum – நான் தூதனாக வேண்டும்

1. நான் தூதனாக வேண்டும் விண் தூதரோடேயும் பொற் கிரீடம் தலை மேலும் நல் வீணை கையிலும் நான் வைத்துப் பேரானந்தம் அடைந்து வாழுவேன்; என் மீட்பரின் சமுகம் நான் கண்டு களிப்பேன். 2. அப்போது சோர்வதில்லை கண்ணீரும் சொரியேன் நோய், துக்கம், பாவம், தொல்லை பயமும் அறியேன் மாசற்ற சுத்தத்தோடும் விண் வீட்டில் தங்குவேன் துதிக்கும் தூதரோடும் நான் என்றும் பாடுவேன். 3. பிரகாசமுள்ள தூதர் நான் சாகும் நேரத்தில் என்னைச் சுமந்து போவார் என்

Naan Thothanaaka Vendum – நான் தூதனாக வேண்டும் Read More »

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம்

1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன் லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன். 2. முத்தி அடைந்தோரை பாவம் சேராதே துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே 3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன் அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன் 4. என்னை சுத்தமாக காரும், இயேசுவே தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே 5. சாந்த இயேசு ஸ்வாமீ , உம்மை நேசிப்பேன் என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம் Read More »

Ennidathil Paalar Yaarum – என்னிடத்தில் பாலர் யாரும்

என்னிடத்தில் பாலர் யாரும் வர வேண்டும் என்கிறார் இப்பேர்ப்பட்டவர் எல்லாரும் வான ராஜ்யம் அடைவார் என்று சொல்லி, நேசக் கையில் இயேசு ஏந்தி அணைத்தார் பாலர் அவரை உள்ளத்தில் அன்பாய் எண்ணிப் போற்றுவார் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா மா ஸ்தோத்திரம் என்று பாடி, சீயோனுக்கு நேரே சென்ற சமயம் வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும் வாழ்த்திப் பாடி, பக்தியாய் இயேசுவை வணங்கி, என்றும் ஸ்தோத்தரிப்போம் ஏகமாய் பாலனாய் பிறந்த மீட்பர் ராஜாவாக வருவார் கூட வரும் தெய்வ

Ennidathil Paalar Yaarum – என்னிடத்தில் பாலர் யாரும் Read More »

Yesu Enthan Nesarae – இயேசு எந்தன் நேசரே

1. இயேசு எந்தன் நேசரே கண்டேன் வேத நூலிலே பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை ரட்சிப்பார். 3. பலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார், பாதுகாக்க வருவார். 4. எந்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே;

Yesu Enthan Nesarae – இயேசு எந்தன் நேசரே Read More »

Valga Em Desamae – வாழ்க எம் தேசமே

1. வாழ்க எம் தேசமே ஊழியாய் ஓங்கியே வாழ்ந்திடுவாய் பூர்வீக தேசமே கூறொண்ணா கீர்த்தியே பார் போற்றும் மேன்மையே நீ பெறுவாய். 2. உன் வயல் வெளிகள் உன்னத காட்சிகள் ஒப்பற்றதே வான் எட்டும் பர்வதம் கான்யாறு காற்றுகள் போன்றே மா மாட்சியாய் நீ ஓங்குவாய். 3. கர்த்தாவின் கரமே நித்தியம் எம் தேசமே உன் மேலுமே உன் நாதர் கிறிஸ்துவே உன் அன்பர் வாக்கையே அன்போடு பற்றியே நீ ஓங்குவாய்.

Valga Em Desamae – வாழ்க எம் தேசமே Read More »

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும்

1. தனி மாந்தன் தேசத்தாரும்,நீதிப் போரில் சேர்ந்துமேநன்மை நாட்ட தீமை ஓய்க்கஓர் தருணம் நேருமே;ஸ்வாமி ஆட்சி, மேசியாவைஏற்று அன்றேல் தள்ளியேதீமை நன்மை ஒன்றைத் தேர்ந்துஆயுள்காலம் ஓடுமே. 2. சத்திய நெறி மா கடினம்பயன் பேரும் அற்றதாம்சித்தி எய்தாதாயினுமேநீதியே மேலானதாம்நீதி வீரன் நீதி பற்றகோழை நிற்பான் தூரமேநீதி பற்றார் யாரும் ஓர்நாள்நிற்பர் நீதி பற்றியே. 3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கிகர்த்தா, உம்மைப் பின்செல்வோம்கோர நோவு நிந்தை சாவுசிலுவையும் சகிப்போம்காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கைபுதிதாய் விளங்குமேமேலும் முன்னும் ஏறவேண்டும்சத்திய பாதை

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் Read More »

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில்

ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம் செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம் மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்கியம் ஒன்றியே செய் சேவை சேர்க்கும் மாந்தரை பொற் கயிற்றாலுமே வாருமே, கைகோருமே, சபையில் எம்மனுமக்களே ஒரே பிதாவை சேவிக்கும் யாவரும் ஒன்றாமே சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர் யாரும் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம்

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks