Dr.C.Besky Job

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில் என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள் 1.கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும் போ தென்னையும் கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல் 2.கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய் 3.குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics Read More »

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics

இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால் உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம் மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர் பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார் விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானேகுத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானேஇதனை பாவந்

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics Read More »

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார் சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார் மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை சந்ததியாய் பிறந்தார் பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும் பேய்கள் நிறைந்த இப்பாரினிலே பத்தனாந் தாவீது வேரினிலே மனு புத்திரனாய் பிறந்தார் ஆயர்கள் கூடி ஏற்றிடவே ஆச்சர்யத்துடன் போற்றிடவே நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர் நீசக்குடில் நீசக்குடில் வேதமதை நிறை வேற்றவே நாம் வினை துயர்

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் Read More »

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics

ஒரு மருந்தரும் குரு மருந்துஉம்பரத்தில் கண்டேனே 1. அருள் மருந்துடன் ஆனந்த மருந்துஆதியிற்றானாய் முளைத்த மருந்துவரும் வினைகளை மாற்றும் மருந்துவறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து 2. சிங்கார வனத்தில் செழித்த மருந்துஜீவதரு மீதில் படர்ந்த மருந்துமங்கை ஏவை பவம் மாற்றும் மருந்துவல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து 3. மோசே முதல் முன்னோர் காணா மருந்துமோட்ச மகிமையைக் காட்டும் மருந்துதேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து 4. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்துசெவிடு குருடூமை தின்ற

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics Read More »

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics

பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! –

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics Read More »

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics

வானம் விட்டு பூமி வந்தார் விண்னை விட்டு மண்ணில் வந்தார் எங்கள் குரு நாதர் இயேசு பெத்தலையில் முன்னணையில் கன்னி மரி மடியினில் வந்துதித்தார் எங்கள் இயேசு கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார் விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார் உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார் KARAOKE

Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version