csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி

பல்லவி கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனைக் கா வா. அனுபல்லவி இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக. – கரு சரணங்கள் 1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச் சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து; நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. – கரு 2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து நெருங்காமல் […]

Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி Read More »

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam 1. ஐயரே, நீர் தங்கும் என்னிடம்,ஐயரே, நீர் தங்கும்!-இப்போதுஅந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே,ஐயா, நீர் இரங்கும். 2. பகல்முழுவதும் காத்தீர், சென்றபகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்!பரமனே, இந்த இரவிலும் வாரும்,பாவியை நீர் காரும்! 3. தங்கா தொருபொருளும் என்னிடம்,தங்கா தொருபொருளும்;-யேசுதற்பரனே, நீர் ஒருவரே யென்னில்தங்கித் தயைபுரியும். 4. உயிரே துமையன்றிப் பாவிக்குயிரே துமையன்றி?-என்றன்உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,உத்தமனே, தங்கும். 5. நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே,நீர் தங்கிடும்

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam Read More »

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே

நல்ல தேவனே ஞான ஜீவனே – Nalla Devanae Gnana Jeevane 1. நல்ல தேவனே, ஞான ஜீவனே;வல்ல உமது கருணை தன்னைவாழ்த்திப் போற்றுவேன். 2. போன ராவிலே பொல்லாங்கின்றியே,ஆன நல்ல அருளினாலேஅன்பாய்க் காத்தீரே. 3. காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையேசாலவும் துதித்துப் போற்றிச்சார்ந்து கொள்ளுவேன். 4. சென்ற ராவதின் இருளைப்போலவே,என்றன் பாவ இருளைப் போக்கி,இலங்கப் பண்ணுமே! 5. இன்று நானுமே இன்பமாகவே,உன்றன் வழியில் நடக்கக் கருணைஉதவவேணுமே! 6. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,எளியன் இன்றும் நடக்க ஆவிஈந்தருளுமே!

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே Read More »

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean lyrics

பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! – அதி சரணங்கள் 1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப் போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும்

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean lyrics Read More »

Thothram Kirubai – தோத்ரம் க்ருபை

தோத்ரம் க்ருபை கூர் ஐயா விழி பார் ஐயா விழி பார் ஐயா பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்ர் காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – தோத்ரம் இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- தோத்ரம் மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான் எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- தோத்ரம் போதனே நீதனே புனித சத்ய வேதனே கீதனே தாசர் துதி கேளும் யேசு

Thothram Kirubai – தோத்ரம் க்ருபை Read More »

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில்

கதிரவன் எழுகின்ற காலையில் – Kathiravan Ezhukintra Kaalaiyil 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்துதி செய்ய மனமே – எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்இடமதில் செல்வதே – என் இஷ்டம். 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலைஆவலாய் நாடி நான் – போற்றுவேன். 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தைநேயமாய் பாடி நான் – உயர்த்துவேன். 6. மெத்தையில்

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில் Read More »

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள்

இன்றைத்தினம் உன் அருள் – Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன் சரணங்கள் 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை 2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்கடைக்கண் ணோக்கி, அவற்றின்

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் Read More »

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

பல்லவி காலமே தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே 2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Read More »

Vellai Angikal Tharitha – வெள்ளை அங்கிகள் தரித்த

பல்லவி வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர் இவர் யார்? அனுபல்லவி கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணைவள்ளல் முன்நிற்கும். – வெள்ளை சரணங்கள் 1. நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் இவர்; கோணாது துன்பக் கடலில் குளித்துவந்தவர் இவர். – வெள்ளை 2. குருத் தோலைகள் பிடித்துக் கொற்றவனைச் சூழநிற்கும் பெருத்த கூட்டத்தார் இவர்; பேரன்பின் அடியார்களாம். – வெள்ளை 3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை அடைந்த உத்தமர் இவர்; தேட்டமுடனே நாயனைச் சேவித்து நிற்கின்றார் நித்தம். –

Vellai Angikal Tharitha – வெள்ளை அங்கிகள் தரித்த Read More »

Deva Logamathil – தேவ லோகமதில்

பல்லவி தேவ லோகமதில் சேவிப்பார் தூயவர்கள். அனுபல்லவி மாவலராகிய தேவன்றன் பலத்தால்-ரீ பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். – தேவ சரணங்கள் 1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும் ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ- நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். – தேவ 2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும், துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ- துணிவுடன்

Deva Logamathil – தேவ லோகமதில் Read More »

Thanthayae Ivarkku Manni – தந்தையே இவர்க்கு மன்னி

1.தந்தையே இவர்க்கு மன்னி, தாம் செய்வ தின்னதென்று சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார் எனக்கிவ்வாதை எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா 2.அன்று மெய் மனஸ்தாபத்தோ டடியனை நினையுமென்றே மன்றாடு சோரன்தேற மலர்த் திருவாய் திறந்தே இன்றைக் கென்னோடே கூட ஏகமாய்ப் பரதீசின்கண் சென்று நீ வாழ்வாயென்றீர் தீயனுக்கிரங்காய் நாதா 3.அன்பின் சீடனையே நோக்கி, அதோ உனின் தாய் என்றோதிப் பின்புநின் தாயை நோக்கி பிள்ளையதோ வென்றோதிக் குன்றிடா தன்பின் கட்டைக் குவலயத்

Thanthayae Ivarkku Manni – தந்தையே இவர்க்கு மன்னி Read More »

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள்

பல்லவி பாலரே, நடந்து வாருங்கள், காலையில் எழுந்து கூடுங்கள், சாலவே சீவன் சுகமும் அனுபல்லவி தந்த தேவனை, மைந்தன் யேசுவைச் சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள். சரணங்கள் 1. சிறு கண்கள் இரண்டு தந்தனர் தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே! சிறு செவி இரண்டு தந்தனர் தேவன் சொல்லைக் கேட்பதற்குமே! சிறப்புடன் அவர் பதத்தை நோக்கியே திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள். – பாலரே 3. சிறிய கால் இரண்டு தந்தனர் செல்லவே மோட்சப் பாதையில்; சிறு கைகள்

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks