csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும்

பல்லவி என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். அனுபல்லவி மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. – என் சரணங்கள் 1.அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? – என் 2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் – உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே – என் 3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் – அவர் நிசமாக […]

Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும் Read More »

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே பல்லவி நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,மித்ரு சத்ருவானாலும்,மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்துவீழ்ந்தாலும். – நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்கைவிட்டாலும் – நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்,பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே Read More »

Anjaathae Yesu Ratchakar – அஞ்சாதே இயேசு ரட்சகர்

அஞ்சாதே இயேசு ரட்சகர் ஆத்துமத்துயர் நீக்க வல்லவர் அனுபல்லவி வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ் ரணங்கள் 1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில் திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ் 2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள் வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின் துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ் 3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை

Anjaathae Yesu Ratchakar – அஞ்சாதே இயேசு ரட்சகர் Read More »

Sinthanai Padathae Nenjamae – சிந்தனைப் படாதே நெஞ்சமே

சிந்தனைப்படாதே நெஞ்சமே பல்லவி சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார். அனுபல்லவி அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன? எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. – சிந் சரணங்கள் 1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன் றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க, புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல, சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. – சிந் 2. சோங்கில்அயர் சீடரின்முன்

Sinthanai Padathae Nenjamae – சிந்தனைப் படாதே நெஞ்சமே Read More »

Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ அனுபல்லவி வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும் சரணங்கள் 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, பத்தியில் தெளிக்கவும், – நித்ய ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம்

Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே Read More »

Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன்

பங்கமின்றித் தங்குவான் பல்லவி துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான் அனுபல்லவி கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங் சரணங்கள் 1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால், மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங் 2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம் சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங் 3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்; அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். –

Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன் Read More »

Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர்

உனக்கொத்தாசை வரும் நல் உயர் – Unakkothaasai Varum Nal Uyar பல்லவி உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ! அனுபல்லவி தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன சரணங்கள் 1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன 2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன 3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். –

Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர் Read More »

Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் பல்லவி விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய் விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான். சரணங்கள் 1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு விஷமான பாவத்தினால் இறந்தோர். – விசு 2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. – விசு 3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச் சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். – விசு 4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். – விசு 5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட

Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் Read More »

அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi

1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்தஅகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும். 2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்திவிய வரமாக வந்து-எனதாகும்;தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்துசிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி. 3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்மலர் முக சந்தோஷ பண்பும்-சுடராமகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்துவளமை வரவே விளைந்து-நிலையாக. 4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,உதவு நதியாக வந்த-பெருமானே! அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற

அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi Read More »

En Siluvai Eduthu pinnae vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்

என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் பல்லவி என் சிலுவை எடுத்து என் இயேசுவே இச்சணம் பின்னே வாறேன். அனுபல்லவி இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர் இரட்சகரே! ஏனக்குள்ளயாவும் விட்டு. – என் சரணங்கள் 1.உலகும்மை விட்டிடினும் – உம தயையால் உம்மை நான் பின் செல்லுவேன் அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும் அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் – என் 2.என்றன் சுதந்தரத்தை – இழக்கினும் சொந்தம் நீரே எனக்கு பந்து சனங்களும்

En Siluvai Eduthu pinnae vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் Read More »

En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன்

என் இயேசுவை விடமாட்டேன் பல்லவி நான் விடமாட்டேன் என் இயேசுவை. அனுபல்லவி வான் புவியாவும் போனாலும்,-அத்தால் மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான் சரணங்கள் 1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக் கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான் 2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை மானிடனாகவே பிறந்தார்; மிக்க ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல் என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான் 3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர் வேதத்துக்கொப்பு

En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன் Read More »

Uyarparanil Uthitha thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம்

உயர்பரனில் உதித்ததெல்லாம் சரணங்கள் 1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ?உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே. 2.ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனேமாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே. 3.தற்பரனார் தருஞ்சாட்சிதஞ்சுதனைக் குறிக்குமென்றோ?பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே. 4.நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனதுநித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி.- 5.திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன்கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன. 6.நீடுழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும்பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா. https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/644412612427620 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப்

Uyarparanil Uthitha thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks