Christina Beryl

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics

இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லைகடும் புயலே வந்தாலும் பயமில்லைபெரும் காற்று அடித்தாலும் பயமில்லைபயமில்லை-3 இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசுவின் நாமத்தில் அடக்குவேன் அலைகள் அடங்குமே -2அது சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் வந்தாலும் அடக்குவேன்அது சுற்றி சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசு என்னோட வாழ்வுல எனக்கு ஒன்றும் […]

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics Read More »

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே உள்ளங்கையில் வரைந்தவரேகண்மனிபோல் கப்பவரேதாயின்கருவில் என்னை கன்டவரேபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2 நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமேபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே 1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமேமகினமயின் மேகமாய் என்னோடு வருமேஇஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமேமகிமையின் மேகமாய் என்னோடு வருமே கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேசிலுவையில் என்னை கண்டவரேசிலுவையில் என்னை

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics Read More »

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa பல்லவி நிகரே இல்லாத சர்வேசாதிகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதாபதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரேஎங்கள் தேவனைத் தரிசிக்கவேதுதிகளுடன் கவிகளுடன்தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்லகையின் சித்திரம் தெய்வமல்லஆவியோடும் உண்மையோடும்ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமேமண்ணும் மாயையும் மறைந்திடுமேஇதினும் விலை பெரும் பொருளேஇயேசு ஆண்டவர் திருவருளே

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa Read More »

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் வாறாலே அடிபடும் வேதனை பார் விண்ணாளும் தேவனின் ஏக சுதன் முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை பழுதற்ற

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Read More »

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil

Unga Pressanathil Siragillamal Parakieraen – உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் Read More »

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின் 2.நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Read More »

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics

கண்ணீர் என்று மாறுமோவேதனைகள் என்று தீருமோா – 2இக்கட்டான நாட்களிலேஇரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…) இவ்வுலகில் எல்லாம் மாயையேதேடினதொன்றும் நிலையில்லையே – 2நாடோ@டியாய் உலகில்துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…) தேவ@ன, உந்தன் வீட்டில் நான்சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2விரைவாக வந்திடுமேபெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics Read More »

Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே song lyrics

தூயவரே பரிசுத்தரேதுதிக்கு பாத்திரரேதூயவரே நல்லவரேவாழ்வின் ஆதாரமே உம்மை போற்றுவேன் பாடுவேன்என்றும் பாடி துதிப்பேன்உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்சர்வ வல்லவரே-தூயவரே… 1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்துநடத்திடும் தேவன் நீரல்லவோதாழ்வினுலும் அழிவினிலும்உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் 2.உம் அன்பினால் அரவணைத்துதேற்றிடும் தேவன் நீரல்லவோதனிமையிலும் வறுமையிலும்காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் Thooyavare ParisutharaeThuthiku PaathiraraeThooyavare NallavaraeVazhvin Aadhaaramae Ummai Poottruvean PaaduvaenEntrum Paadi ThuthipeanUmmai Vaalthuvaen VanaguveanSarva vallavare Thooyavarae Ovoventrilum Karam pidithuNadathidum Devan NeerallavoThazhvinilum Azhivinilum Uyarthidum

Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே song lyrics Read More »

Anbe deiveega anbe tamil christian song lyrics

அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2போகும் பாதையில் முன் செல்லும்நித்திய வழியில் நடத்திடுமே-2அன்பே தெய்வீக அன்பே உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்உந்தன் கிருபைகள் நித்தியமே-2அன்பே தெய்வீக அன்பே அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே Anbe deiveega anbe -2Ennai Aazlbavare

Anbe deiveega anbe tamil christian song lyrics Read More »

Enna Koduppaen Naan Umakku lyrics

என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்

Enna Koduppaen Naan Umakku lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks