choir songs

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 1.Aa karthavae ThaazhmaiyakaThiru paathathandaiyaeThondanida AavalagaVantahean Nalla YesuvaeUmmai TheadiTharisikkavae Vanthean 2.Valla karthavinudayaThooya AattukuttiyaeNeerae Entrum EnnudayaGnana ManavaalanaeUmmai theadiTharisikkavae Vanthean 3. […]

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Read More »

Kaaviyam Paadiduven -காவியம் பாடிடுவேன் lyrics

காவியம் பாடிடுவேன்காலமும் வாழ்வினிலேஇயேசுவின் அன்பினையேஇறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவேகீதம் பாடிடுவேன் (2) — காவியம் 1. சொந்தம் பந்தம் எல்லாம்வாழ்வில் மாறுமேநெஞ்சில் வாழும் இயேசுமாறா தெய்வமே (2)அதை நினைப்பதினால் நன்றியுடன்கீதம் பாடிடுவேன் — காவியம் 2. என்னை தேடி வந்தாய்அன்பாய் தேவனேஎன்றும் என்னை காக்கும்தெய்வம் இயேசுவே (2)அதை உள்ளத்திலே உணர்வதினால்கீதம் பாடிடுவேன் — காவியம்

Kaaviyam Paadiduven -காவியம் பாடிடுவேன் lyrics Read More »

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics

நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர் வா என்று என்னை கூப்பிட்டீர் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் என் நெஞ்சிலே கறை பிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் பயத்தினால் அலைந்து பாவ பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் அன்பாக நீர் நீங்கா தடைகள்

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics Read More »

Yasu Engal Meetpar – இயேசு எங்கள் மேய்ப்பர் song lyrics

இயேசு எங்கள் மேய்ப்பர் – Yeasu Engal Meippar 1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும். 2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றுவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார். 3. ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார். 4. இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம்.

Yasu Engal Meetpar – இயேசு எங்கள் மேய்ப்பர் song lyrics Read More »

Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women’s Christian College Choir

தேவனை துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்தேவனை துதியுங்கள் ..Ah ha ha.. -2 தேவனை துதியுங்கள் பரிசுத்தஸ்தலத்தில்எப்போதும் துதியுங்கள் அல்லேலுயாவல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய் அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை மாட்சி உள்ள மகத்துவத்திற்காகஅவரைத் துதியுங்கள் எப்போதுமேஎக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்அவரைத் துதியுங்கள் எப்போதுமேகை தாள ஓசை பேரோசை மேளத்தோடும் அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை Devanai Thuthiyungal Eppothum thuthiyungalDevanai Thuthiyungal.. Ah ha

Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women’s Christian College Choir Read More »

A wonderful Savior is Jesus my Lord – Songs lyrics BESY Choir

A wonderful Savior is Jesus my Lord,A wonderful Savior to me;He hideth my soul in the cleft of the rock,Where rivers of pleasure I see. Refrain:He hideth my soul in the cleft of the rock,That shadows a dry, thirsty land;He hideth my life in the depths of His love,And covers me there with His hand,And

A wonderful Savior is Jesus my Lord – Songs lyrics BESY Choir Read More »

Devan thantha thiru sabai – தேவன் தந்த திருச் சபையே song lyrics

தேவன் தந்த திருச் சபையே – Devan thantha thiru sabai தேவன் தந்த திருச் சபையேவிசுவாச வாழ்வு தரும் சபையேமலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்இன்றும் என்றும் அருளிச்செய்யும் போற்றும் போற்றும் இயேசுவைசுப வாழ்வு தரும் நேசரைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச் சபையே ஆதி அந்தம் வரையில்நித்ய ஜீவன் நல்கும் மீட்பரைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச்சபையே மீண்டும் ஓர் நாள் வருவேன்என்று வாக்குஉரைத்த வல்லோனைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்விந்தைகள்

Devan thantha thiru sabai – தேவன் தந்த திருச் சபையே song lyrics Read More »

MAHIZH KONDADUVOM

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் நம்

MAHIZH KONDADUVOM Read More »

BURDENS ARE LIFTED AT CALVARY

Days are filled with sorrow and care, Hearts are lonely and drear; Burdens are lifted at Calvary, Jesus is very near. Chorus Burdens are lifted at Calvary, Calvary, Calvary, Burdens are lifted at Calvary, Jesus is very near. Cast your care on Jesus today, Leave your worry and fear; Burdens are lifted at Calvary, Jesus

BURDENS ARE LIFTED AT CALVARY Read More »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்கபுகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிடஅக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

ஆ வாரும் நாம் எல்லோரும் – Aa Varum Naam Ellarum

ஆ வாரும் நாம் எல்லாரும் – Aa Vaarum Naam Ellaarum ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ஆ! 1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கேமாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் –

ஆ வாரும் நாம் எல்லோரும் – Aa Varum Naam Ellarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks