choir songs

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத் […]

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று Read More »

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்

Ÿவான் தூதன் தொனியினில்விண் மீன்கள் நடுவினில்தேவன்பை உலகினில்விதைக்கப் பிறந்தார் 1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார் கூடுவோம் பாடுவோம்கூடுவோம் போற்றுவோம் 2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் Read More »

Aa Ennil Nooru Naavum – ஆ என்னில் நூறு வாயும் நாவும்

1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும் என்கிறேன்;கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும். 3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,என் உள்ளமே நன்றாய் விழி;கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் இஸ்தோத்திரி;இஸ்தோத்திரி, என் ஆவியே,இஸ்தோத்திரி, என் தேகமே. 4. வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளே,வெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமே,என்னோடேகூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும். 5. கர்த்தாவால்

Aa Ennil Nooru Naavum – ஆ என்னில் நூறு வாயும் நாவும் Read More »

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் | Ullathil Avarpal peranbullarellam

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்எண்ணத்தில் தெளிவை பெறுவீர்சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்இயேசு தேடும் நபர் இவரே 1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்எளிதில் புரிவார் அவரின் பாரத்தைஉலகின் பேரிலே இயேசுவின் அக்கரைதமதாக்கியவர் வாழுவார், மாளுவார்உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் 2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்பாவத்தால் நிறைந்து சாபமாகிறதுதிறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாகதேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் 3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்புசெல்வாக்கு அந்தஸ்து

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் | Ullathil Avarpal peranbullarellam Read More »

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தேஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள்1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேபாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமேஉணர்ந்திதையுடனே உன்னதனண்டைசரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னேமரணத்தின் சாயலில் இணைந்திடுவாயேஉருவாக்கியே புது சிருஷ்டியில் வளரகிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலேமறுரூப நாளின் அச்சாரமதுவேமகிமையும் அடைந்திடுவாய் —

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை Read More »

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம்

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க Read More »

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும்

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார். 2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். 3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர். 4. நல்

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும் Read More »

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும்

1. இரட்சா பெருமானே பாரும்,புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடிவந்து நிற்கிறோம்,இயேசு நாதா, இயேசு நாதா,உந்தன் சொந்தமாயினோம். 2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்,ஜீவத் தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதா,மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர். 3. நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்,மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதாஒரு போதும் கைவிடீர். 4. ஜீவ காலபரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்,பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்,இயேசு நாதா இயேசு நாதாஊழி காலம் வாழ்விப்பீர். அந்த

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும் Read More »

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க 1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார் 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!பந்து ஜனம் சாகும்

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க Read More »

Jebathin Aavalai lyrics ஜெபத்தின் ஆவலை

1. ஜெபத்தின் ஆவலைஎன் நெஞ்சில் அருளும்;தெய்வாவீ, லோக நேசத்தைஎன்னை விட்டகற்றும். 2. பூலோக சிந்தையைவெறுத்துத் தள்ளுவேன்;மேலான நித்திய இன்பத்தைநான் தேட ஏவுமேன். 3. எனக்குத் துணையாய்என் பக்கத்தில் இரும்;நான் நிலைநிற்கும்படியாய்கிருபை அளியும். 4. தெய்வன்பின் பாசத்தால்கட்டுண்டு, என்றைக்கும்உம்மை என் முழு மனதால்பின்பற்றச்செய்திடும். Jebaththin Aavalai 1. Jepaththin AavalaiEn Nenjil Arulum;Theyvaavee, Loeka NaesaththaiEnnai Vittakarrum. 2. Puuloeka SinthaiyaiVeruththuth Thalluvaen;Maelaana Niththiya InpaththaiNaan Thaeta Aevumaen. 3. Enakkuth ThunaiyaayEn Pakkaththil Irum;Naan NilainirkumpatiyaayKirupai Aliyum.

Jebathin Aavalai lyrics ஜெபத்தின் ஆவலை Read More »

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே

எந்தன் ஜீவன் இயேசுவே – Enthan Jeevan Yeasuve எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும் 2. எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும் என்வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும் 3. எந்தன் ஆஸ்தி தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும்சித்தம் போல் பிரயோகியும் 4. எந்தன் சித்தம் இயேசுவேஒப்புவித்து விட்டேனேஎந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர் 5. திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம்

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Read More »

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும்,

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks