என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha

என்னை தேடி தேடி வந்த தேவனையே போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன் 1.ஆற்றிடுவார் என்னை தேற்றிடுவார் அரவணைத்து என்றும் நடத்திடுவார் கண்மணிபோல் காத்திடுவார் – என்னை 2.ஏந்திடுவார் என்றும் தாங்கிடுவார் மார்பொடென்னை என்றும் அணைத்துக் கொள்வார்கோணல்களை செவ்வையாக்கி கரம்பிடித்து நடத்திடுவார் – என்னை 3.போற்றிடுவேன் துதி சாற்றிடுவேன் நேசர் அன்பை என்றும் கூறிடுவேன் துதிகனமும் மகிமை எல்லாம் நேசருக்கே செலுத்திடுவோம் – என்னை

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha Read More »