Ben Samuel

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம் […]

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer See more

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer

Tamil Lyrics தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer Read More »

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan

பேசும் தெய்வம் நீர்தான் ஐயாநீர் பேசும் நான் கேட்கிறேன்-2நீர் பேசினால் என் ஆத்துமாஉம்மிலே பெலன் அடையும்-2-பேசும் 1.ஆதாமோடு பேசினீரேபேசி தினமும் மகிழ்ந்தீரே-2என்னோடு பேசும்என்னில் நீர் மகிழும்-2உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும் 2.ஆபிரகாமோடு பேசினீரேஆசீர்வதித்து உயர்த்தினீரே-2என்னோடு பேசும்என்னையும் உயர்த்தும்-2உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும் 3.மோசேயோடு பேசினீரேஇஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரேஎன்னோடு பேசும்என்னையும் நடத்தும்-2(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும் Pesum Deivam Neerthaan AiyaNeer Pesum Naan Ketkiraen-2Neer Pesinaal En AathumaUmmilae Belan Adayum-2-Pesum 1.Aathamodu PesineeraePesi Thinamum Magizhntheerae-2Ennodu PesumEnnil Neer Magizhum-2Ummil

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Read More »

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ பூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஇது எதனால! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே வந்து பொறந்தாரேஇம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே ஒண்ணுதுக்கும் ஒதவாதமாட்டு தொழுவம் போலிருந்தேன்எனக்குள் அவர் பிறந்ததாலஉலகம் முழுசா தெரிஞ்சேனே தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலேநட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்டபூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஎன் ராஜா பிறந்தநாள் எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்இஸ்ரவலே ஆளும் ராஜாஎன்னில் பிறக்க

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version