B

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள்

பூமி மீது ஊர்கள் – Boomi Meethu Oorgal 1. பூமி மீது ஊர்கள் தம்மில்பெத்லெகேமே, சீர் பெற்றாய்,உன்னில் நின்று விண்ணின் நாதர்ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம்ஆன செய்தி பூமிக்குதெரிவித்த விண் நட்சத்திரம்வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்காணிக்கை படைக்கிறார்;வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,பொன் நம் ராஜன் பகரும்;வெள்ளைப் போளம் அவர் சாவைதெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மைபணிந்தார்; அவ்வண்ணமேஇன்று உம் பிரசன்னம் நாங்கள்ஆசரிப்போம், இயேசுவே. 1.Boomi […]

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள் Read More »

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Read More »

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom

பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்லவர் என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom Read More »

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில்

பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர் மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் (4) 1) உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவேமரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே– மாரநாதா 2) தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே– மாரநாதா Belanillatha Nearathil belanaga vantheerOndrumillatha nearathil

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில் Read More »

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics

ஒயிலாரே….. ஒயிலா, ஒயிலா…ஒ.. ஃகோய்… பெத்தலகேம் ஊரினிலே, மாடடையும் குடிலினிலேமன்னவனாம் இரட்சகன் இயேசு பிறந்தாரையாமனுக்குலம் மீட்க்கவே பிறந்தாரையா 1. மேய்ப்பர்கள் காட்டினிலே மந்தயைக் காக்கயிலேவான்தூதர் நற்செய்தி உறைத்தாரையா முன்ணணையில் பாலனைக் கண்டாரையாசாஸ்திரிகள் மூவருமே வால் நட்சத்திரம் காண்கையிலேஆனந்த சந்தோஷம் அடைந்தாரையாபாலனை தரிசிக்க விரைந்தாரையாமன்னவன் வரவாலே மீட்பு வந்ததையாதீர்க்கனின் உறை நிறைவேறித் தீர்ந்ததையாஇந்த நற்செய்திதனை ஊரெங்கும் பாடிச் சொல்வோம் 2. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலே மத்தாப்பு கொழுத்தயிலேஎழியவரை நாம் கொஞசம் நினைக்கணுங்கசந்தோஷம் அவர் நெஞ்சில் வெடிக்கணுங்கபுது வருட பிறப்பினிலே ஆலயம்

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics Read More »

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே Read More »

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே

Aaaduvoam PaaduvoamKondaaduvoam Yesuvin Magimaiyai Boologam Vanthaarae YesappaUNnnaiyum Yennaiyum RatchikkavaePaavangal saabangal PokkidavaePaarinil Piranthaarae Yesappa Irangi VanthaarauIrakkam Seithaarau Inbam Thanthaaraiyaa – 2 Aaadu Dhevan mainthanaaiUlagathil vanthathaalPaavangal Neeginathae -2 Viyaathi VaethanaiThunbangal Yaavum Kavalai Kanneer Kashtangal Yaavum -2Sumanthae Theerthaar Kalvaari siluvaiyil – Aaadu Thanneerai ThiraatchaiRasamaaga MaatrinaarYesu Arputharae -2 Theeraatha NoigalaiGunamaakinaarMaritha Laasaruvai Uyirppithaar -2 Saavai vendra Jeevaathibathi Yesu – Aaadu

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை – Bethlehem Oororam sathirathai 1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

Chinna Chinna Balanai Kanni Mainthanai

Chinna Chinna BalanaiKanni MainthanaiMannil Vanthu Vinnaivittu PiranthareChinna China BalanaiKanni MainthanaiHey! Unnai Ennai Meetidave, Piranthare(1)Bro’um Sis’um KelungaKoncham Akkam Pakkam PaarungaAandavarin Anba Palaraku Eduthu Sollunga Aunty Uncle Kelunga, Koncham Yelaigala PaarungaYesu Avangalaiyum Nesikiraarnu Nalla Sollunga(2)Vaalibarae KelungaMela Vaanathil Star a PaarungaChristmas Star KaatumNalla Valiyila Nadanthu Sollunga Unga Vaalkaiya Thirumbi PaarungaAthula Thevai Illathatha NeekungaYesu Unakaaga Indru Bethlahemil Pirathirukaanga

Chinna Chinna Balanai Kanni Mainthanai Read More »

Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டைபயமின்றி ஓடி நீ வந்திடுவாய்சஞ்சலத்திற்கொரு வழியில்லையேசந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார் 2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலேஅலைந்திடும் பயனென்ன புதல்வனே நீவிசுவாசக் கப்பலில் ஷேமமாகயாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம் 3. கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு 4. மரணம் தான் வருகினும் பயப்படாதேவிரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்யாதொன்றும் உன்னைப் பயப்படுத்தஎங்குமில்லை யென்று விசுவாசிப்பாய் 5. ஆறுதலடையு மந்நாடுசென்றுஇயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்பரம

Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை Read More »

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும் ஆசை – Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும்

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks