Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும்

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும் இடைவிடாமல் ஆராதிக்கும்உன் தேவன் தப்புவிப்பார்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணிபோல் காப்பார் அல்லேலூயா…. சிங்கத்தின் குகையில் போட்டாலும்சிங்கம் சேதப்படுத்தவில்லைஅக்கினி நடுவில் நடந்தாலும்எரிந்து போவதில்லைசிங்கத்தின் வாயைக் கட்டினார்அக்கினி நடுவில் இறங்கினார் பவுலும் சீலாவும் துதித்த போதுசிறையே அதிர்ந்ததுசீறிடும் புயலில் சீடர்கள் படகில்சீற்றம் அடங்கியதுசிறைத்தலைவனை இரட்சித்தார்சீறும் புயலினை அடக்கினார்

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும் Read More »