Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி […]

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே மனஸ்தாபப்படும் தேவனேமனம் இறங்கி நடத்தும் ஐயாமனம் மாறா நல் தேவனேமன்னித்து நடத்துமய்யா-2 1.எலியாவின் ஜெபம் கேட்டீரேமோசேயின் ஜெபம் கேட்டீரே-2ஜெபத்திற்கு பதில் தந்தீரேஷேமத்தை அனுப்பினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப 2.நினிவேக்கு இறங்கினீரேயோனாவை அனுப்பினீரே-2கிரியைகளை கண்டீரேசூழ்நிலை மாற்றினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப Irangum Desathin Meethu | Niraive | Bro. Solomon Rajaseker | Corona Song

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள்என்னை உயிரோடு விழுங்கிருப்பார்சூழ்நிலை பாரங்கள்மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான்நன்மை ஏதும் இல்லையேஆனாலும் நேசித்தீரேநான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள்என்றோ நானோ அழிந்திருப்பேன்உந்தனின் தியாக அன்பினால் நானும்இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம்தகுதியாக மாற்றினதேஇறுதி மூச்சு உள்ள வரையும்உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்உறவுகள் என்னை மறந்த போதும்இயேசுவே நீரும் விட்டுப்போனால்வாழ்கிறது இனியும் அர்த்தம் இல்லை தனிமையில் வலிகள் மிகவும் கொடுமைஎன்னை

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai

மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது வழியையா மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது ஒளியையாஉம்மோடு நானும் உறவாடுவேன்நீரின்றி நானும் உயிர் வாழேனே (2) 1. நம்பின மனிதர்கள் என்னை சூழும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்நம்பின மனிதர்கள் கைவிடும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்உம்மோடு நான் தங்கும் ஒரு நாளுமேஆயிரம் நாட்களும் வீணானதேஉம்மோடு நான் பேசும் ஒரு வார்த்தையேஆயிரம் வார்த்தையும் வீணானதே – உம்மோடு நானும் 2. பணம் உள்ளப்போது என்னை நம்பின மனிதர்கள்பணம் இல்லாப்போது

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai Read More »

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM

Lyrics:மலைகள் விலகிப்போனாலும்பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்அவர் கிருபை அவர் இரக்கம்மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர்என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்என் வாழ்வின் நம்பிக்கையானவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்வழுவாமல் என்னை என்றும் காப்பவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் Malaigal Vilagi PonalumParvathangal peayarnthuponalumAvar Kirubai Avar IrakkamMaarathu Enthan Vaazhvilaye Ennai

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM Read More »

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare

மறவாமல் என்னை நினைத்தவரேநன்றிபலி செலுத்திடுவேன்மகிமை மாட்சிமை உடையவரேஉயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கிபரிசுத்தமாக்கிடுமேகுயவனே உம் கையில் வனைந்திடுமேமுழுவதும் தருகின்றேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்அற்பமானதே-அப்பாநீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்மேன்மையானதே-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 Maravaamal Ennai ninaithavarenantribali selithiduveanmagimai maatchimai udaiyavareuyarthi mazhinthiduvean Nantri Ayya nantri ayyakodo

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare Read More »

மன்னியும் தேவா மன்னியுமே – Manniyum deva Manniyumae

மன்னியும் தேவா மன்னியுமேஎன்னை ஒரு விசை மன்னியுமேஉம்மை விட்டு விலகியே நின்றேன்என்னை மன்னியுமே 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்பொறுமை அன்பு உடையவரே 2மனமுடைந்து நான் மடியும் பொழுதுஅருகினில் வந்தென்னை அணைப்பவரேகாயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2 சிங்காசனத்தில் வீற்றிருப்பவரேஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2பாவியாக என்னை மீட்க உமதுஉயிரை அன்று தந்தீரையாசில நொடியில் அதை மறந்தேனையா (நான் )

மன்னியும் தேவா மன்னியுமே – Manniyum deva Manniyumae Read More »

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics

மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலே (2)மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யாமடிவோரை மீட்க வேண்டுமே (2) இயேசுவே இயேசுவேஎங்கள் பாவங்கள் மன்னியுமேஇயேசுவே இயேசுவேஎங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமேஉந்தன் பாதம் வந்து நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (2)தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 2, எந்தன் முகத்தை தேடும் போதுஷேமம் வரும் என்றுரைத்தவரே (2)அப்பா உம் முகத்தை தேடுகிறோம்அன்பே நீர் மனமிரங்குமே (2) 3, எங்கள்

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks