பு

Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார்

புதிய ஆண்டு துவங்க செய்தார்புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2விசுவாசமாய் இயேசுவை நம்பிதொடர்ந்து முன்னேறுவோம்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2 அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்-2 1.போனதை நினைத்து புலம்பமாட்டேன்புதிய காரியம் செய்திடுவார்-2வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டிவாழ்வில் வந்திட உதவி செய்வார்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா 2.தீங்கு என்னை தொடுவதில்லைதுஷ்டன் என் வழியாய் செல்வதில்லை-2வாழ்நாள் எல்லாம் வல்லவர் […]

Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார் Read More »

Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே சரணங்கள் கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற

Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ Read More »

Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள்

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள் அனுபல்லவி சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி சரணங்கள் 1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த தித்தரிப்பு செய்யும் வகைகள்? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் ேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –புத்தி

Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள் Read More »

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puvi Aalum MannavanPul

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 1. நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே 2. பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks