பி

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Lyrics: [தமிழ்] பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் – (2) 1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே 2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரேஇரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே 3. […]

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Read More »

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம்

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் பிதாவுக்கு ஸ்தோத்திரம்தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்இன்றும் என்றுமே 1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார் 2.சேனைகளின் தேவன் என் சொந்தமானாரேசேனை தூதர்களை தந்து விட்டாரே 3.வருடத்தை நன்மையால் நிறைப்பவரேவார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே 4.சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரேசீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் Read More »

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Read More »

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam

Lyricsபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமேஉம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே உம் பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமேஉங்க பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமே Prasanam um prasanamSabauyai Nirappanumae -2 Prasanam um prasanamNirambi Vazhiyanumae-2 um prasanathalParvatham urugumaeum prasanathalThadaigal Vilagumae -2 um prasanam nirambanumaeEnnil Nirambi

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam Read More »

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum

பிராத்தனை கேட்கணும் என் அன்பு இயேசாப்பா கண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்க இயேசப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா பர்திமேயு கூக்குரலை கேட்டிங்களே அப்பா என் தேச பரிதாப நிலையை எல்லாம் மாற்றுங்களே அப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் எங்கள் ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா பிராத்தனை

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum Read More »

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எ‌ல்லையில்லா ஞானபரன் (எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2 கர்த்தாவே மனுவாகினார் (எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும்

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar Read More »

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam

பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam Read More »

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum

பிரியமானவரே என்றும் இரக்கம் உள்ளவரே அழகானவரே என் உள்ளம் கவர்ந்தவரே நன்றியோடு என்றும் உம்மை துதிக்கிறோம் உம் கரங்கள் பிடித்து என்னை நடத்துமே – பிரியமானவரே 1.தனிமையில் இருந்த போது தள்ளாடி போனேனே -2பெயர் சொல்லி அழைத்தவர் நீரே எந்தன் கண்ணீரைதுடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே 2.உலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமே – 2உம் வார்த்தை உயிருள்ளது உம் அன்பு மாறாதது ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum Read More »

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் உந்தனின் பலனை உந்தனின் கரத்தில் நன்றி நிறைந்த இதயத்தோடு (2)இன்று அர்ப்பணம் செய்கின்றோம்ஏற்றுக்கொண்டருளும் பிதாவே தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே – முன்னறிந்தவர் நீரேபிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உருவாக்கி மகிழ்ந்தீரேகண்மனி போல காத்துக்கொண்டீரே – கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே.. பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்குநீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்என்று உரைத்தீரே…இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –ஆசீர்வதித்தென்றும் அரவணையும்.. ஞானம் வளர்த்தி

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Read More »

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics

பின்மாரியின் நாட்கள் இதுவேஅபிஷேக நாட்கள் இதுவேஅற்புதங்களின் நாட்கள் இதுவேஎழுப்புதல் நாட்கள் இதுவே (2) அக்கினி தேவனின் அக்கினிதேசத்தில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 1.பெந்தகோஸ்தே நாளைப் போலஆவியால் என்னை நிறைத்திடுமே (2)வரங்களாலும் பாஷைகளாலும்உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 2.பரத்தில் இருந்து இறங்கிடுமேவல்லமை அன்பு வெளிப்படுமே(2)நாவுகள் யாவும் அறிக்கையிட்டுநீரே தேவன் என்று முழங்கிடுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2)

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics Read More »

Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன்

Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் — பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் — தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால்

Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன் Read More »

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae

பல்லவி பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப் பின்செல்வேன், என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர, நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், – பின் சரணங்கள் 1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன்; நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, – பின் 2. சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே சீறி மிக வெதிர்த்தே; கங்குல் பகலும்

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks