PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும் மகிமைமேல் மகிமை நான் அடைந்துமறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன் எழுந்து ஜொலிக்க வாரும் என் வாஞ்சைகள் தீர்க்க வாரும் 1. மேல்வீட்டறை அனுபவத்தில் நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும் வெவ்வேறு பாஷைகள்பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும் 2. செடியான உம்முடனே இணைந்து கனிகள் தந்திடனும் அக்கினியாய் நான் மாறிடனும் பாகாலின் ஆவியை துரத்திடனும் 3. பின்மாரி […]

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra

Lyrics பனிப் பூக்கள் பறக்கின்றவிண்மீன்கள் வானில் ஜொலித்தனஇடையர்கள் இசை அமைத்திட வான தூதர்கள் பாட்டு பாடிட நம் இயேசு பிறந்தாரேதாவீதின் ஊரினிலேஉலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் அன்பை நமக்கு தந்திடகந்தை துணியை ஏற்றவர் சமாதானத்தை உலகிற்கு அளித்திடபுல்லணையில் கிடந்ததே அடையாளம்நம் பாவம் போக்கவே விடியலாய் அவதரித்தார் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் மூவர் பரிசுகள் உமக்காகநீரே எமது பரிசாக தேவன் தந்த கொடையாகஎங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாகஉம அன்பை பிறருக்குசொல்லிட அருள் தரும் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் பனிப் பூக்கள்

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra Read More »

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும்உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3 பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரிசுத்தர் நீரே-3ஒருவரும் சேரா ஒளியினில்வசிப்பவர் நீரேமனிதருள் யாரும் கண்டிராமகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர் பாத்திரர் நீரே பாத்திரர்பாத்திரர் நீரே-3அக்கினி ஜூவாலை கண்களைஉடையவர் நீரேபட்சிக்கும் அக்கினியானவரேசுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர் பாவத்தை பாரா பரிசுத்தரேபரிசுத்த தேவன் நீரேபாவத்தில் மரித்த என்னையேபரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar Read More »

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்அறியாத ஜாதியை வரவழைத்தீர்நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்எங்கள் விசுவாச கேடகம்

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu Read More »

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu

பனிவிழும் இரவினில் இயேசுமண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசுவானத்தில் வின்தூதர் பாடஅந்த காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் பாட எங்கும் குளிர் வாடை இதமாக வீச சுகமான ரகங்கள் சேர ஓடி வா தென்றலே மலரே மலரே மலர்ந்திடு மகிழும் மனமே தந்திடு ஓளி வீசும் அழகான தோற்றம் அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம் ஓடி வ நெஞ்சமே பரிசுத்தர் பாதத்தில் வந்திடு பணி உடன் உள்ளதை தந்திடு Pani Vizhum Iravinil YesuMannil Manithanaai

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu Read More »

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale

பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலேகுடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ…நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா – 2 நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிதுகயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமேகையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா – 2 எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்லநான் சொன்ன தண்ணீர் சொர்க்கம்

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale Read More »

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே பயப்படாதே சிறு மந்தையே கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1. தாழ்வில் என்னைத் தூக்கினார் சோர்வில் என்னைத் தாங்கினார் கஷ்டத்தில் என் தேவன் என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார் இனியும் தாங்குவார் முடிவு வரை இயேசு என்னை கைவிடமாட்டார் 2. கண்ணீரெல்லாம் துடைத்தார் கவலை எல்லாம் போக்கினார் கண்மணிபோல் தேவன் என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார் சமாதானம் தந்தார் அடைக்கலத்தில் தேவன் என்னை வைத்துவிட்டார்

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam Read More »

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal

Paralogathil Ummai AllalEnakku YaarunduBoologathil ummaiandriveru viruppam yethu En devanae ummaithanaeThedi thinamumAlaigindren En Maamsisamum Irudhayamum Ummai Ennai Maandu PogirathuEn Devane Endrum En UllamathanKanmalaiyum Neerandro Varamda Nilathai PolEn Aathuma ThaagamairukirathuEnathu vinnappamumakku munbaaiThoobamai irukirathaeRatchanyathinSanthoshathai Emakku Thaarum Devanaeoh ..oh .. Um THIRUSAMOOGAMEthunai Menmai AiyaThinamum Vendum AiyyaUm Thooya AaviEthunai sakthi aiyaNirappa vendum AiyaUmathu vasanamEn paathangalukuTheepamaai irukirathuIrulai vilakkiEnathu paathaikkuVelichamaai Irukirathu RatchanyathinSanthoshathai

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal Read More »

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும்-2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்நீ யார்…நிலாவோ……நீயோ

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks