Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி

பல்லவி கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனைக் கா வா. அனுபல்லவி இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக. – கரு சரணங்கள் 1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச் சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து; நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. – கரு 2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து நெருங்காமல் […]

Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி Read More »

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில்

கதிரவன் எழுகின்ற காலையில் – Kathiravan Ezhukintra Kaalaiyil 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்துதி செய்ய மனமே – எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்இடமதில் செல்வதே – என் இஷ்டம். 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலைஆவலாய் நாடி நான் – போற்றுவேன். 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தைநேயமாய் பாடி நான் – உயர்த்துவேன். 6. மெத்தையில்

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில் Read More »

Kartharuku Kaanikai itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ

பல்லவி கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! அனுபல்லவி கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன், சத்தியக் கிறிஸ்து நாதர் சபையை வர்த்திக்கவேணும். – கர்த்தருக்கு சரணங்கள் 1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய் அறிவு வளர வேணும், தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில் சகலரும் போற்ற வேணும், கனிவாய்ப் போதகர் வேதம் கற்றறிந்து சொல்லவேணும், கணக்காய் இதன் செலவு கட்டி வரவேணும், அய்யா! – கர்த்தருக்கு 2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு அனைத்திலும் தந்ததையே! மா

Kartharuku Kaanikai itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ Read More »

Kavalai vaikathae maganae nee – கவலை வைக்காதே மகனே நீ

கவலை வைக்காதே பல்லவி கவலை வைக்காதே, மகனே, நீ கவலை வைக்காதே. அனுபல்லவி கவலைவைத்திந்த உலகை – நாடி அபலமான வரனந்தங் – கோடி – கவலை சரணங்கள் 1. பெற்ற பிதா நமக்கொன்று,-அவர்க் குற்ற செல்வம் நமக்குண்டு, உத்தம வேலை கைக்கொண்டு-செய்ய உனக்கென்ன குறையுண்டு? – கவலை 2. என்ன நான் புசிப்பேனின்று-நாளை என்ன நான் குடிப்பேனென்று இன்னும் வீண்கவலைகொண்டு-தினம் ஏங்கிறாய் எப்பலனுண்டு? – கவலை 3. காகங்களை நோக்கிப்பாரு-நல்ல களஞ்சியமுண்டோ? வேறு தாகம் பசிக்கவைக்காரு-இரை

Kavalai vaikathae maganae nee – கவலை வைக்காதே மகனே நீ Read More »

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங்

கள்ளமுறுங் கடையேனுங் – Kallamurung Kadaiyeanung 1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாததெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே. 2.படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திருமடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுகமுடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே. 3.மூவினைக்கு மும் முதலாய் மும்முதலு மொரு முதலாந்தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத்தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே. 4.மூவாத முதலவனை முதுசுருதி மொழிப் பொருளைஓவாத பெருங்குணத்த உத்தமனை

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங் Read More »

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும்

பல்லவி கல்வாரி மலையோரம் வாரும், பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே சரணங்கள் 1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு, நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு, தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு, சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு, சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா- ஜோதி – கல் 2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ? உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ? விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ? மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ? மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும் Read More »

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t) கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதிபாடுவோம் – (துதிபாடுவோம் ) பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் )(2) 1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் (2)செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்(2) ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) -2ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா– 2 2. எமது பிள்ளைகள் இளமையிலே

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய் Read More »

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில்

கண்டீர்களோ சீலுவையில் – Kandeerkalo Siluvayil 1.கண்டீர்களோ சீலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார்அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார் 4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவீ இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே 5.சீர்கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் இயேசுவை 1.Kandeerkalo SiluvayilMarikkum YeasuvaiKandeerkalo kaayangalailSoriyum Raththathai 2.Manniyum Entra VeandalaiKeatteerkalae AiyoYean Kaivitteer EntraarAthai Marakkakoodumo 3.Kanmoodi Thalai

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில் Read More »

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே

களிகூரு சீயோனே – Kazhi kooru Seeyonae 1. களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்!சமாதான கர்த்தராம்உன் ராஜா வருகிறார்.களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே!உம்முடைய நித்தியராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே!வாழ்க, தெய்வ மைந்தனே!சாந்தமுள்ள உமதுசெங்கோல் என்றும் ஆளவும்!ஓசியன்னா, ராஜாவேவாழ்க, தெய்வ மைந்தனே! 1.Kazhi kooru SeeyonaeOh Magil ErusaleamSamaathaana KarththaraamUn Raaja VarukiraarKazhi kooru SeeyonaeOh Magil Erusaleam 2.Oosiyannaa ThaavithinMainthanae Neer VaalkavaeUmmudaya NiththiyaRaajjiyaththai

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே Read More »

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram 1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!மீட்போம் என்ற வாசகம்தப்பில்லாமல் நாதனார்மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும்தீர்க்கதரிசிகளும்சொல்லி ஆசைப்பட்டதுவந்து நிறைவேறிற்று. 3. வாழ்க, என் வெளிச்சமே!ஓசியன்னா, ஜீவனே!என் இருதயத்திலும்தயவாய் பிரவேசியும். 4. உள்ளே வாரும், ராயரேஇது உம்முடையதே;பாவமான யாவையும்நீக்கி என்னை ரட்சியும். 5. நீர் சாதுள்ள தயவாய்வந்தீர்; அந்த வண்ணமாய்இப்போதென்மேல் மெத்தவும்நீண்ட சாந்தமாயிரும். 6. சாத்தான் வெகு சர்ப்பனைசெய்துமே என் மனதைநீர் எல்லா பயத்திலும்ஆற்றித் தேற்றிக்கொண்டிரும். 7. உம்மால் பலம் பெற்றிடமீட்பினால் கெம்பீரிக்கசர்ப்பத்தின் தலையை

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Read More »

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai 1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்வீடேகுமுன் உம் பாதம் பணிந்தேஉம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,உம் நாளை முடிப்போமே உம்மோடும்பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்;இருளை நீக்கி ஒளி தந்திடும்பகலோராவோ உமக்கொன்றாமேஎச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்பூலோகத் தொல்லை

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Read More »

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம்

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks