என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS

என் தேவையை சொல்லி சொல்லிஉம்மை துக்கப்படுத்த மாட்டேன்என் தேவையே நீங்கதான்என் எண்ணத்தை சொல்லி சொல்லிநிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்என் இதயமே நீங்கதான்-2 என் தேவனே என் ஜீவனேஎன் அன்பரே என் சொந்தமே-2 இந்த வானம் பூமி யாவும்ஆளும் தேவன் நீங்கதான்இந்த உயிர் உடலில் உள்ளவரைபாடல் நீங்க தான்-2 (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோநான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ–2-இந்த வானம் உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோஉயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ–2-இந்த வானம்

என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS Read More »

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS

என்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்கபயமே எனக்கில்லையேநான் நம்பிடும் தேவன்என் துருகமாய் இருப்பதால்கலக்கமே எனக்கில்லையே-2 பயமில்லை-2 பயமில்லையேநம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையேபயமில்லை -2 பயமில்லையேநமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே-என்னை நடத்திடும் 1.சிறு கூட்டமே நீ பயப்படாதேகர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்-2எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்ஆவியானவர் கொடியேற்றுவார்-2-பயமில்லை 2.பாதைகள் எங்கும் தடைகற்களோதாமதம் மட்டும் பதிலானதோ-2நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்நிச்சயம் நடத்துவார் பயமில்லையே-2-பயமில்லை 3.முந்தினதை நீ யோசிக்காதேபூர்வமானதை சிந்திக்காதே-2மேலானதை நீ சுதந்தரிக்கவேரூன்ற செய்வார் பயமில்லையே-2-பயமில்லை அல்லேலூயா -6ஒசன்னா

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS Read More »

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics

என் கர்த்தர் என்னை மீட்பாரே என் ஜீவன் அவர்தானேஇனி எந்தன் வாழ்வில் பயமில்லைஎன் தோழன் நீர் மட்டும் தானே உம் பாதை தொடர்வேனேஉனை போலே யாரும் இணையில்லை நான் சோர்வாக இருந்தாலும் அவர் என்னை தாங்கி காத்திடுவார்என் வாழவில் ஒளியே என்று அவர்தானேநான் பாவியாக இருதேன் என் மனதை மாற்றி தூய்மையாக்கினர்அவரில்லை என்றால் எந்தன் வாழ்வேயில்லை – என் கர்த்தர் (1) நான் ஆபத்தினால் சூழ்ந்தாலும் அஞ்ச தேவையில்லைநான் துன்பத்தினால் உடைந்தாலும் கலங்க தேவையில்லைஎன் தந்தை என்

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics Read More »

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics

என் தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அழைத்தவரேநீ எந்தன் பிள்ளையென்று சொல்லி என்னை அழைத்தவரேஎன்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2 மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது மறுபடி வணைந்தவரே தரித்திரன் எனக்கு தரிசனம் கொடுத்து கிருபையால் நடத்தினீரே -2என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2 பாவி என்றென்னை பறைசாற்றும் போதுபடைத்தவர் இறங்கினீரே கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics Read More »

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப் பிடித்தவராய் உன்னதங்களிலே ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்; பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். இவரே ஆண்டவரிடம்

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics Read More »

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS

என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை வேறெதையும் எதிர்பார்க்கவில்லை முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில் அதிசயமே என்னை நீர் அழைத்தது -2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2 Ennai munnarindhu munkurithavaraeEnnai irudhivarai thaangi kolbavarae -2 Vaer

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS Read More »

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2 1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்) 2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் -2 (எத்தனை நல்லவர்) 3.என்னை அழைத்தவர் என்னோடிருப்பர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் -2 (எத்தனை நல்லவர்) https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/659306327604915

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS Read More »

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU

1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2 என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2 2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே) 3.என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே) En uyirum en YesuvukagaEn ullamum en Yesuvukaga (2)En Yesuvaye naan neasithuEn

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU Read More »

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics

என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 1.பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 2.ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 3.சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2அவர்

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics Read More »

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics

எந்தன் அன்புள்ள ஆண்டவரே ஆயிரம் ஸ்தோத்திரமே நீர் செய்த நன்மைக்கெல்லாம் நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஆபத்து காலத்திலே அடியேன் உம்மை நினைத்தேன் ஆண்டவா உம் தயவால் நாதா ஆசீர்வாதம் நான் பெற்றேன் இன்று நான் பாடுவது உம்மால் தான் யேசுநாதா என்றும் நான் பாட வேண்டும் நாதா எண்ணில் நீர் வாழ வேண்டும் Endhan anbulla aandavaraeAayiram sthothiramaeNeer seitha nanmaikellamnaadha sthothiram sthothiramae Aabathu kaalathileAdiyen ummai ninaithenAandava um thayaval naadhaAaservatham naan petraen

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics Read More »

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics

எங்கள் அன்பின் ஆவியானவரேஎங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையேஉந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன்-2 சோர்ந்து போன நேரம் எல்லாம்எந்தன் துணையை தேற்றரவாளனே-2பெலவீனத்தில் உதவி செய்பவரேஅன்பின் ஆவியே என் அச்சாரமே-2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன்-2 நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்நீர் இல்லாத நொடியும் வேண்டாம்நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2 உந்தன் கரம் ஒன்று போதுமேஉம்மோடு நான் என்றும் வாழுவேன்-2 ஆவியானவரே

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics Read More »

Um kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது song lyrics

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போதுகர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறதுஎன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போதுஉம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2) 1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால் 2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போதுபயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) – என் கால் 3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) – என்

Um kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks