என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics
என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 கண்ணீர் நதியாய் ஓடினாலும்சிறப்பானதையே அவர் செய்வார்நம்பிக்கை தளர்ந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின் எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின் மனிதர்கள் மறைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்கனவுகள் கரைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே […]
என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics Read More »