Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉள்ளங்கைகளில் வரைந்தவரேஎன்னை கரம் பிடித்து நடத்தினீரேஉருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்துவெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னைவற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னைஉம் கரத்தால் நடத்தினீரே-2என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்
Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Read More »