இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவார் என் தேவைகள் நான் அறியும் முன்னே நீர் அறிந்தீரேஎன் எண்ணங்கள் மன வாஞ்சைகள் எல்லாம் நிறைவேற செய்தீரே Chorus:ஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரேஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரே Verse:என் ஏக்கத்தின் கனவுகள் தூரமாய் தெரிந்தனஎனதல்ல வெறும் கற்பனை என்றால் கடந்து சென்றேன் உதவிட எனக்கு யாருமில்ல தூக்கிவிடவும் எவருமில்லைஇனியும் தொடர வழியில்லை என்று கலங்கி […]

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer Read More »

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai

இனி எதை குறித்த பயமும் இல்லைநானோ உந்தன் பிள்ளை-2 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்பேர் சொல்லி என்னை அழைத்தீர்மறுபிறவி எனக்கு தந்தீர்இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்-2-இனி I am SurroundedBy the Arms of FatherI am SurroundedBy songs of DeliveranceWe’ve been LiberatedFrom Our BondageWe’re the sons and the DaughtersLet us sing our Freedom செங்கடலை பிளந்தென்னைநடக்க வைத்தீரேபயம் இனி எனக்கில்லையேபார்வோனின் சேனையையும்எதிர்த்து நிற்பேனேநானோ உந்தன் பிள்ளை-2நானோ உந்தன் பிள்ளை-2 உம்

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai Read More »

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலேYesu piranthaarae enthan ullaththilaeஇயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்Yesu piranthaarae makilnthu paadiduvomபாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரேpaavangal pokkida iratchakar piranthaaraeசாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரேsaapangal neekkida niththiyar piranthaaraeஹாலேலூயா ஹாலேலூயாhaalaelooyaa haalaelooyaa தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிடthootharkal paatida saasthirikal tholuthidaமேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திடmaeypparkal vanangida arputham nadanthidaநீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரேneethiyin sooriyanaay Yesu piranthaarae கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திடkattukal arunthida viduthalai thanthidaவியாதிகள் நீங்கிட அதிசயம்

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan Read More »

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME

இயேசுவின் நாமமே மேலான நாமமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே பரிசுத்தமாள இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் வல்லமையில் பெரிய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் சமீபமாய் இருப்பதால் ஸ்தோத்தரிப்போம் மகிமை பொருந்திய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் மகத்துவமான இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் பலத்தத் துருகம் அதனால் ஸ்தோத்தரிப்போம் இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். And the name

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME Read More »

இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae

இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) ஜீவனைப்பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஜீவனைக்காத்திட உம் கிருபை நல்லது (2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) நீதிமானாகிட உம் கிருபை நல்லதுநிலை வாழ்வைப்பெற்றிடஉம் கிருபை நல்லது(2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) இருதயம் பலப்பட உம் கிருபை நல்லதுபிரியமாய் தொழுதிடஉம் கிருபை நல்லது (2) இந்த

இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae Read More »

இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini vazhndhu kaatuven

இனி வாழ்ந்து காட்டுவேன்வாழ்வே நீங்க தாம்பாஇனி வாழ்ந்து காட்டுவேன்வழியும் நீங்க தாம்பா அப்பா அப்பா என்று சொல்லதுன்பமே எனக்கு இல்லை-2அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன் அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 1.முடிச்செடியில் மோசேயும்தரிசனம் பெறவில்லையாகன்மலையில் எலியாவும்வல்லமை பெறவில்லையா-2களஞ்சியத்தில் வந்த கிதியோனும்வார்த்தை பெறவில்லையாகாத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவாகாத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்குசூரியன் நிற்கலையாசின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்றுதரையில் விழவில்லையா-2சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்குபாதை

இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini vazhndhu kaatuven Read More »

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai

இணையில்லாதவரேஉம் அன்பைப் போல் எங்குமில்லைஉம் சமுகம் போல் வேரேயில்லை ஒரு பார்வைப் போதும்எந்தன் வாழ்க்கை மாறும்ஒரு வார்த்தை சொன்னால்சூழ்நிலைகள் மாறும் உலகமே நிந்தித்தாலும்அற்பமாய் எண்ணினாலும்நீர் மட்டும் என்னை ஏனோஉயர்வாக பார்த்தீர் எனக்கென்று ஒன்றுமில்லைபுரிந்தவர் எவருமில்லைஇயேசுவே நீர் என்னைநன்றாய் அறிவீர் மாருகின்ற உலகினிலேமாறா உந்தன் வார்த்தையினால்மகிமையில் உம்மோடென்னமகிழ்ந்திட செய்வீர் Unparalleled OneNowhere else like Your loveNowhere else like Your presence One glance is enoughWhich will change my lifeIf you say a

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai Read More »

இனியும் உம்மை கேட்பேன்- Iniyum Ummai Ketpen

இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் நீர் பேசாவிட்டால்நான் தளர்ந்துபோவேன்தள்ளாடிப்போவேன்-2என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் Iniyum Ummai KetpenNeer Solvathai Naan SeivenEn kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2 Neer PesaavittalNaan Udainthu PovenUrukkulainthu Poven-2En kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum Neer PesaavittaalNaan Thalarnthu PovenThalladippovaen-2En kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum இனியும் உம்மை

இனியும் உம்மை கேட்பேன்- Iniyum Ummai Ketpen Read More »

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI

இயேசு தோற்றதில்லைநம் இயேசு தோற்றதில்லை வானம் தோன்றிய நாள் முதல்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகம் பிறந்த நாள் முதல்இயேசு தோற்றதில்லைநாம் வாழும் இந்நாளிலும்இயேசு தோற்றதில்லைஇனிவரும் நாட்கள் ஒவ்வொன்றிலும்இயேசு தோற்பதில்லை உலகச்சரித்திரம் புரட்டிப்பார்த்தேன்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகமும் அவரைப் புரட்டிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைசிலுவை மரணமும் மோதிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைஉயிர்த்தார் சாவை வென்றெழுந்தார்இயேசு தோற்பதில்லை Yesu ThotrathillaiNam Yesu Thotrathillai Vaanam Thondriya NaalmuthalYesu ThotrathillaiEvvulagam Pirantha NaalmuthalYesu ThotrathillaiNaam Vazhum InnalilumYesu ThotrathillaiInivarum Naatkal OvvondrilumYesu Thorpathillai Ulaga Sarithiram Puratti PaarthenYesu ThotrathillaiEvvulagamum Avari Puratti

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI Read More »

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae

இஸ்ரவேலின் ஜெயபெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமேஎலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன்தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே Isravelin Jeyabalamae Engal Seanaitin Karthare Um Vaarthaiyinal pilaithirupomUm Kirubaiyinal nilaithurupom Neere devanam engal senayin karthare Ummai Uyarthiye NangalDesathai Suthantharippom Paakalgal AzhinthidaveUnthan Akkini AnupumeEliyavon Devan

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae Read More »

இயேசுவின் அற்புதங்கள் -Yesuvin Arputhangal

கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இராசமாய் மாற்றின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிறவி குருடர்கள்க்கு பார்வையளித்து கிருபை செய்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…செவிடர்களாயிருந்த மனிதர்க்கு கேள்வியை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…ஊமையான மனிதர்களை பேசவைக்கும் அதிசயத்தை காண்பித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…முடவர் சப்பானியர் திமிர்வாதக்காரருக்கும் சுகமளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிசாசின் பிடியில் அகப்பட்டோரை எல்லாம் விடுவித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…குஷ்டரோகிகள்க்கு சுகம்கொடுத்து நல்வாழ்வை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின அதிசய இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…யவீருவின் மரித்த மகளை உயிரோடு எழுப்பின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…நாயீனூர் விதவையின் மகனுக்கு

இயேசுவின் அற்புதங்கள் -Yesuvin Arputhangal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks