அந்த சிலுவையே-Antha Siluvayae

Lyrics : நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எனக்கு எதிரான கையெழுத்தைசிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம் உந்தனின் கரம் அது மீட்டதையா என்னையும் […]

அந்த சிலுவையே-Antha Siluvayae Read More »

ANBU OLIYADHU -அன்பு அிழியாது

மனுஷர் பாஷை பேசினாலும்தூதர் பாஷை பேசினாலும்அன்பு எனக்கு இல்லாவிட்டால்அர்த்தம் இல்லையேசத்தமிடும் வெண்கலமாய்ஓசையிடும் கைத்தாளமாய்வாழுகின்ற வாழ்க்கைக்குஅர்த்தம் இல்லையே…தீர்க்கமான தரிசனங்கள்ஆழமான இரகசியங்கள்அன்பு இல்லா காரணத்தால்அற்பமாகுமேஅறிவு கலந்த வார்த்தைகளும்மலை பெயர்க்கும் விசுவாசமும்அன்பு எனக்கு இல்லாவிட்டால்அர்த்தம் இல்லையே அன்பு ஒழியாது என்றும் அழியாதுஅன்பு குறையாது என்றும் நிறைவானதுஅன்பு அசையாது என்றும் அணையாதுஅன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம்-2 1.சாந்தமும் தயவும்சத்தியமும் சந்தோஷமும்அன்பிற்கு அடையாளமேஅன்புகொண்ட பாஷைகளும்மனதுருகும் வார்த்தைகளும்இயேசுவின் அடையாளமே அயோக்கியம் செய்யாதுஅநியாயம் பண்ணாதுபோட்டியும் பொறாமையும்

ANBU OLIYADHU -அன்பு அிழியாது Read More »

அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் Abishega naadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YennaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதாஉம் பாதம் சேர வந்தேன்-2ஏகமாய் வழிவிலகி சென்றேன்அதிகமாய் பாவம் செய்தேன்-2 மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2 1.நிற்பதே உமது கிருபைநான் வாழ்வது உமது பார்வை-2எனக்கு முன் உமது பாதைஅறிவேனே அதுவே நீதி-2(என்னை) நடத்தி சென்றிடுமேநான் நம்பும் தெய்வம் நீரே-2 2.என் உதடு உம் நாமம் பாடும்என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2தொடர்ந்து ஓடிடுவேன்உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu Read More »

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப்

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae Read More »

அம்மாவும் நீரே-Ammavum Neeree

அம்மாவும் நீரே அப்பாவும் நீரேஎன்னை பிள்ளை என்றவரே-2பாவி என்று பாராமல்பிள்ளையாக என்னை மாற்றிஎனக்காய் உயிரை கொடுத்தீரே-2 என் பாவம் அதிகமாய் பெருகும் போதுஉம் கிருபை அதை காட்டிலும் பெருகினதேநான் உம்மை நினைக்காமல் வாழ்ந்த போதுநீர் என்னை அதிகமாய் நேசித்தீரே மறுவாழ்வு தந்த உயிரேஅன்பை அள்ளி தந்தவரேஉம்மை கட்டிப்பிடித்துஎந்நாளும் முத்தம் செய்வேன்இந்த உலகம் மாயை ஆனாலும்மனுஷன் மாறி போனாலும்என் இதயம் உமக்காய் என்றும் துடிக்குமய்யா 1.எத்தனையோ நன்மை செய்தேன்உலகம் அதை பார்க்காமல்என் ஒரு குறையை பார்த்ததுஆயிரம் பாவம் செய்தேன்ஆனாலோ

அம்மாவும் நீரே-Ammavum Neeree Read More »

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan

அன்பரே உம்மை நான் தினமும் பாடுவேன் என் ஆயுள் நாளெல்லாம் உமக்காய் நான் வாழுவேன் உந்தன் நாமம் சொல்லுவேன். குயவன் கைகளின் களிமண் போல் நானும் உமது கரங்களில் இருக்கச் செய்தீர் உடைந்து போன என்னை மீண்டும் உருவாக்கினீர் நன்மையால் என் வாயைத் திருப்தியாக்கினீர் உம்மைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர் எந்தன் புலம்பல்களைக் களிப்பாக மாறச் செய்தீர் தேவரீர் என் பட்சத்தில் இருக்கிறீர் சத்ருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள் அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக்கொண்டீர்.

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan Read More »

அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil

அற்புதங்கள் காணும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஅதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை நான் உம்மை விடுவது இல்லை உம் பாதத்தை விடுவது இல்லை இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லைஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை வியாதி எல்லாம் மறையும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைமரித்ததெல்லாம் எழும்பும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லைகிறிஸ்து தேசம் ஆகும்

அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil Read More »

அப்பா உங்க நாமத்தில் -Appa Unga Namathil

அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டுஅப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டுஉங்க நாமமே என் பட்டயம்உங்க நாமமே எனக்கு கேடகம்உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் 1. கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டுஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமேஜீவன் தந்து இரட்சிப்ப தந்துவாழ வச்சது உங்க நாமமே 2. பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்துபலவானை வீழ்த்தியது உங்க நாமமேஎளிமைக்கென்று பந்தி ஒன்றஆயத்தம் பண்ணும் உங்க நாமமே 3. உங்க நாமம் சொல்ல சொல்ல

அப்பா உங்க நாமத்தில் -Appa Unga Namathil Read More »

அப்பா இயேசு என்னோடு – Appa Yesu Ennodu

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம் அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் -அப்பா இயேசு 1. மகனே என்று நீ கூப்பிடும் போது மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா கண்மணி போல் என்னைக் காத்தவரே காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன் -அப்பா இயேசு 2. என்று நீரும் வருவீரய்யா எப்போது உம்மை நான் காண்பேனய்யா எந்தன் உள்ளம் புதுக்கவியால் எப்போதும் உம்மை நான் பாடுமய்யா -அப்பா இயேசு

அப்பா இயேசு என்னோடு – Appa Yesu Ennodu Read More »

அப்பா இயேசு நீங்க வந்தால்-Appa Yesu Neenga Vanthal

அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்குநீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்குவாருங்கப்பா வரம் தாருங்கப்பாகேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2) 1. தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன்தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திடமுழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட 2. உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லைஉம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லைநீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்நாள்முழுவதும் உம்பாதம் மகிழ்வேன் தொழுது 3. உயிரோடிருக்கும் வரை

அப்பா இயேசு நீங்க வந்தால்-Appa Yesu Neenga Vanthal Read More »

அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa Yesappa Ellam Neerapa

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்மிடத்தில் வந்தேன் என்னை அனைத்து தினமும் காக்கும் தெய்வம் நீர் அல்லவோ – 2 நீரே எந்தன் தேவன், நீரே எந்தன் தெய்வம், நீரே எந்தன் மேய்ப்பன், நீரே எந்தன் மீட்பர் – 2 என்னோடிருந்து என்னை நடத்தும் நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ– 2 நீரே எனது தாயும், நீரே எனது தந்தை, நீரே எனது சொந்தம், நீரே எனது சொத்து… – 2

அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa Yesappa Ellam Neerapa Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks