பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)
இராஜாவின் பேழைக்குள்- நீ

மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது – வந்துவிடு

2. குடும்பமாக பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே

3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது

4.பெருங் காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version