Jeeva nallellam – ஜீவ நாளொல்லாம்

Jeeva nallellam – ஜீவ நாளொல்லாம்

ஜீவ நாளொல்லாம் நன்மையும் கிருபையும் தொடரும் என்னை தொடரும்

என் வாழ்நாள் முழுவதும்

உம் கோலும் தடியுமே

தேற்றும் என்னை தேற்றும்

 

நம்பிக்கை நீரய்யா

என் நங்குறம் நீரய்யா

நான் தங்கும் வாசஸ்தலமே

 

(i)

நீர் கால்கள் ஓரமாய் நடப்பட்ட மரமாய்

கனிகள் தந்திடுவேன்

இலையுதிர மரம் நானே

நேசர்க்கு கனி கொடுப்பேன்

 

( ii)

 

விண்ணப்பம் கேட்டு

கண்ணிரை துடைத்து

ஆறுதல் அளிப்பவரே

வேண்டினதை தருவாரே

வரப்போகும் என் ராஜவே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version