lent songs

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்

மரிக்கும் மீட்பர் ஆவியும் – Marikum Meetpar Aavivum 1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும்வடிந்த நீரும் ரத்தமும்என் ஸ்நானமாகி, பாவத்தைநிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும்கண்ணீர் அவஸ்தை துக்கமும்,நியாயத்தீர்ப்பு நாளிலேஎன் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,ஒதுக்கை உம்மிடத்திலேவிரும்பித் தேடும் எனக்கும்நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும். 5. என் ஆவி போகும் நேரத்தில்அதை நீர் பரதீசினில்சேர்த்தென்றும் உம்மைப் போற்றவேஅழைத்துக் கொள்ளும், கர்த்தரே. […]

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Read More »

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய்

முதல் ரத்தச்சாட்சியாய் – Muthal Raththa Saatchiyaai 1. முதல் ரத்தச்சாட்சியாய்மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;வாடா கிரீடம் உன்னதாம்என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும்விண் பிரகாசம் இலங்கும்;தெய்வ தூதன் போலவேவிளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்முதல் மாளும் பாக்கியனாய்அவர்போல் பிதா கையில்ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய்ரத்த பாதையில் சென்றாய்;இன்றும் உன்பின் செல்கின்றார்எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,வான் புறாவே, ஸ்தோத்திரம்நித்தம் நித்தம் ஸ்தோத்திரம். 1.Muthal

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய் Read More »

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில்

Lyrics: ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன். அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன்.கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன்.அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன். ரத்தத்தின் பெருந்துழி, முட்களால் வரும்வலி, ரோமரின் தடியடி தாங்கினீரே எனக்காய்.ரட்சிப்பின் பாத்திரம் என் கையில் கொடுத்திட மரணத்தின் பாத்திரத்தை ஏந்தினீரே உங்க பாசம், நேசம், தயவை நான் மறக்கவில்லையே. உம்மை போல என்னை நேசிக்க யாருமில்லையே.இந்த அன்பிற்காக எதையும் செய்வேன் மரிக்கும் வரையிலே. கன்னத்தில் அறைந்தனர், முகத்தில்

AASEERVADHIKUM KARATHIL – ஆசீர்வதிக்கும் கரத்தில் Read More »

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே (2)இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) அறிந்தே நான் மீண்டும்மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும்மீண்டும் தவறினேன் (2)இயேசு உம் அன்பினாலே மீண்டும்என்னை சேர்த்துக் கொண்டீரே (2)அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் (2)இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (4)

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae Read More »

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார் இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக இயேசு விடம் ஓடி வா 1.பாரமான சிலுவையை சுமந்தார் விலாவிலே குத்தப்பட்டார் பொன் கிரீடத்திற்கு பதிலாக முட்க்ரீடம் ஏற்றினாரே 2.நீ செய்த பாவத்திற்காக உன் கஷ்டங்களை மாற்றிட இயேசு உனக்காக மரித்தாரே உன் பாவங்களை மன்னித்தாரே 3.பரிசுத்தமான ஏன் இயேசுபாவிகளுக்காய் மரித்தார் பரலோகத்தில் உன்னை சேர்க்க மணவாட்டியாய் உன்னை மாற்ற Yesu Unnakkai AdikapattaarYesu Unnakkai NorukkapattarYesu Sindheena Raktham, Undhanukkaaga, Yesu

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar Read More »

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2கருணை தேவன் உனக்காக 2.கை கால் ஆணிகள் காயங்களேகதறுகிறார் தாங்க முடியாமல்இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2என்றே அழுது புலம்புகின்றார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics Read More »

ஆறாம் மணி வேளை முதல் – Aaraam mani Vealai Muthal Lyrics

சரணங்கள் 1. ஆறாம் மணி வேளை முதல் ஒன்பது மட்டும் வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால் வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் ஐயன் 2. தனதாகவே ஏலி, ஏலி, லாமா சபக்தானி எனவே வலுசத்தத்தோடு கூப்பிட்டார் இதுவோ கனிவான என்பரனே எனின்பரனே நீர் கைவிட்ட தேன் என்றனை என் ரத்தமே இதயங்களுமுண்டே 3. அங்குற்ற சிலர் கேட்டபோ ததிரா எலியாவை இங்குற்றிடவே கூப்பிடுகின்றாரிது வென்றார் அங்கமதின் மேலே யேசு யாவும்

ஆறாம் மணி வேளை முதல் – Aaraam mani Vealai Muthal Lyrics Read More »

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதய்யா (உடையுதப்பா ) 1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் ஏங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்து பார்க்கையிலே ( என் )நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதையாமனிதர்கள் மூழ்கணுமேமறுரூபம் ஆகணுமே

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe Read More »

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதய்யா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதய்யா மனிதர்கள் மூழ்கணுமே எல்லா மறுரூபம் ஆகணுமே

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே Read More »

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடேமுடிவு

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Read More »

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு

நெஞ்சமே கெத்சேமனேக்கு – Nenjamae Gethsemanaekku 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு Read More »

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பல்லவி பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே. அனுபல்லவி ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள் சரணங்கள் 1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே, புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே, நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே, நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள் 2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே, பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே, நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக்

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks