கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics
Lyrics:கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!அவர் விலாவினின்று பாயுதே!விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! – 2 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 3.எந்தனுக்காய் கல்வாரியில் […]
கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics Read More »