En Venduthalai Keatkanaum Yesappa song lyrics – என் வேண்டுதலை கேட்கணும்
En Venduthalai Keatkanaum Yesappa song lyrics – என் வேண்டுதலை கேட்கணும்
(பல்லவி)
என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா
நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும் -2
என் ஜெபத்தை நீ கேட்கணும் இயேசப்பா
நீ கேட்டதை நான் ஊரெல்லாம் சொல்லணும்
விடுதலை எனக்கு தந்தார் கண்ணீரையும் துடைத்தார் -2
தாயைப் போல தேற்றினார்
தந்தை போல சுமந்தார் -2
இப்படியா ஊரெல்லாம் சொல்லணும்
எங்க அப்பா செய்த நன்மைகளை சொல்லணும் -2
எங்க ராஜா செய்த நன்மைகளை சொல்லணும்
(சரணம்)
- தொலைந்து போனேனே தேடி வந்தீரே
மெலிந்து போனேனே மேய்ச்சலை தந்தீரே -2
கண்ணீரைத் துடைக்க யாருமில்லை
என் கதையைக் கேட்க ஒருவர் இல்ல-2
என் பாசமே என் நேசமே
என் தஞ்சமே என் கோட்டையே -2 - அனாதையா வாழ்ந்தேனே ஆறுதலும் இல்லையே
துக்கத்தோட வாழ்ந்தேனே துணையும் இல்லையே-2
உன்ன தவிர யாருமில்ல
உன்னையன்றி ஒருவர் இல்ல-2
என் பாசமே என் நேசமே
என் தஞ்சமே என் கோட்டையை -2 - உடைந்து போனேனே உருகி நின்றேனே
கலங்கி வாழ்ந்தேனே கதறி அழுதேனே -2
கண்ணீரை துடைக்க யாருமில்லை
என் கதையைக் கேட்க ஒருவரில்ல -2
என் பாசமே என் நேசமே என் தஞ்சமே என் கோட்டையே -2
என் வேண்டுதலை கேட்கணும் இயேசப்பா…
கண்ணீரைத் துடைக்க யாருமில்லை
என் கதையை கேட்க ஒருவரில்ல -2
என் பாசமே
என் நேசமே
என் தஞ்சமே
என் கோட்டையே
En Venduthalai Keatkanaum Yesappa கண்ணீர் வரும் பாடல் அருமையான பாடல்
கிறிஸ்டின் பாடல் sung by pr. இம்மானுவேல் கடம்பத்தூர்