Kirubai Kirubaiye – கிருபை கிருபையே
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உமது கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே. – 2
உங்க கிருபையே சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே – 2
- பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே!
என் பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே!
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
2.நிந்தைகள் சூழ்ந்தபோது
உம் கரத்தால் மறைத்திரே
வாழ்வின் விளிம்பில் நின்றேன்
என்னை விழாமல் தடுத்திரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
3.இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்திரே
இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் (நீர்) தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்திரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானது!!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே!!! -2
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உங்க கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே – 2
உங்க கிருபையே என்னை சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உமது கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே. – 2
உங்க கிருபையே சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே – 2
- பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே! என் பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே!
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
2.நிந்தைகள் சூழ்ந்தபோது
உம் கரத்தால் மறைத்திரே
வாழ்வின் விளிம்பில் நின்றேன்
என்னை விழாமல் தடுத்தீரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
3.இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்தீரே
இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் (நீர்) தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்தீரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானது!!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே!!! -2
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உங்க கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே – 2
உங்க கிருபையே என்னை சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2
Kirubai Kirubaiye song lyrics in English
Kirubai Kirubaiye Uyarnthathu
Umathu Kirubaiyae
Anuthinam Ennai kaathathu
Umathu Kirubaiyae -2
Unga Kirubaiyae Sumanthu Nadathuthae
Unga Kirubaiyae Ennai Thangi Nadathuthae
Unga Kirubaiyae En Uyirinum Melanathae
Aarathippom Ummai Aarathippom
Kiruvai Melanathae
Aarathippom Nanagl Aarathippom
Um Kiruvai Melanathae – Aarathippom Ummai
1.(En) Paathaigal Mudinthapothu
Innum Thooram Alaitheerae
En Athuma Thointhapothu
Um Thootharaal Poshitheerae -2
Kirubai Kirubaiyae
Naan Nambum Nangooramae
Unga Kirubauyae
En Uyirinim Melanathae -2
2.Ninthaigal Soolnthapothu
Um Karathaal maraitheerae
Vaalvin Vilimbil Nintrean
Ennai vizhamal Thadutheerae -2- Kirubai Kirubaiyae
3.Irulai Velichamakkki
Puthu Vidiyal ( Neer) Thantheerae
Neerkaalgal Ooramaga
Ennai Sezhikka Vaitheerae -2- Kirubai Kirubaiyae
Kirubai Kirubaiye lyrics in detail Tamil Christian song and sung by Rev. Alwin Thomas from Houston Tamil Church.