Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை
Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
எபெனேசரே, எபெனேசரே,
எபெனேசரே, எபெனேசரே,
இதுவரை உதவிநீரே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
ஜீவநின் ஊற்று நீரே
என் ஜீவிதம் மாற்றினீரே
ஜீவநின் ஊற்று நீரே
என் ஜீவிதம் மாற்றினீரே
என் வாழ்வின் ஆதாரமே
ஒளி தரும் தீபம் நீரே
என் வாழ்வின் ஆதாரமே
ஒளி தரும் தீபம் நீரே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
எபெனேசரே, எபெனேசரே,
எபெனேசரே, எபெனேசரே,
இதுவரை உதவிநீரே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா
நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா
நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா
நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா
உம்மை நோக்கி பார்த்ததினால்
வெட்கம் நான் அடைவதில்லை.
உம்மை நோக்கி பார்த்ததினால்
வெட்கம் நான் அடைவதில்லை.
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
எபெனேசரே, எபெனேசரே,
எபெனேசரே, எபெனேசரே,
இதுவரை உதவிநீரே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
Ebenezer Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics in english
Aabathu Kaalathil Aranaana Koattai
Nithiya Kanmalaiyae
Ebenesarae Ebeaesarae
Idhuvarai Udhavineerae
Jeevanin Ootru Neerae
En Jeevidham Maatrineerae
En Vaazhvin Aadhaaramae
Oli Tharum Dheebham Neerae
Nithiya Magizhchi Neer Dhaanaiyya
Nirandhara Nambikkai Neerdhaanaiyya
Ummai Nokki Paarthadhinaal
Vetkkam Naan Adaivadhillai