Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்
Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,
என் கூப்பிடுதலைக் கேட்டார்.
பயங்கரமான குழியிலும்
உளையான சேற்றிலுமிருந்து
என்னைத் தூக்கியெடுத்து,
என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,
என் அடிகளை உறுதிப்படுத்தி,
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை
அவர் என் வாயிலே கொடுத்தார்;
அநேகர் அதைக் கண்டு, பயந்து,
கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:1-3)
Kartharukkaga Porumaiyudan kaathirunthean song lyrics