வாலிப நண்பனே வா – Vaaliba Nanbanae Vaa Arugil
வாலிப நண்பனே வா அருகில் – Vaaliba Nanbanae Vaa Arugil Tamil Christian Motivational song lyrics, written and tune by Ps.Rajesh Kannan.
பாடல் வரிகள்
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்: அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
நீதிமொழிகள் 20:1
ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்.
நீதிமொழிகள் 23:29
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .
நீதிமொழிகள் 23:30
மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும்.
நீதிமொழிகள் 23:31
முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
நீதிமொழிகள் 23:32
உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்: உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
நீதிமொழிகள் 23:33
நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
நீதிமொழிகள் 23:34
என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்போழுது விழிப்பேன் என்பாய்.
நீதிமொழிகள் 23:35
Valiba Nanbanae Vaa Arugil song lyrics in English
Vaaliba Nanbanae Vaa Arugil song lyrics, Tamil songs, வாலிப நண்பனே வா song lyrics. Valiba Nanbane va, Valiba Nanbanae vaa