Golgathavin sikarathilae Lyrics

கொல்கதாவின் சிகரத்திலேஒரு குழந்தை போல அழுது விட்டேன் நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா விம்மி விம்மி அழுகிறேன் என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் – கொல்கதாவின் ஆணிகள் அறைந்தவனை கூடநீர் அப்பா மன்னியும் என்றீர் !விம்மி விம்மி அழுகிறேன்என்னை வெறுமையாய் உணர்கிறேன் அப்பா என் அப்பா இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா– கொல்கதாவின்ரோஜாவின் தலையில் முள் முடியா?ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?விம்மி விம்மி அழுகிறேன்அந்த வேதனையை உணர்கிறேன் அப்பா […]

Golgathavin sikarathilae Lyrics Read More »