Y

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu

என் இருதயத்தில்இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமேஎன் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 1.உறவுகள் மறந்தாலும்இயேசு மறக்கவில்லையேநம்பினோர்கள் விலகினாலும்இயேசு விலகவில்லையே-2யார் மாறினாலும்என் இயேசு மாறவில்லையேநேற்றும் இன்றும் என்றும்இயேசு மாறா தேவனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 2.துன்பமான வேளையிலேஇயேசு தூக்கி வந்தாரேஅழுகையின் நாட்களைஆனந்தமாய் மாற்றினாரே-2உன் சுமை அனைத்தையும்என்னிடம் தா என்றாரேஇளைப்பாருதல் தரும்நேச இயேசு இராஜனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில் […]

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu Read More »

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu

1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2 இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது; விலையேரப் பெற்றது. பல்லவி இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 ) நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2 2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2 3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2உயிர் கொடுத்திடும் இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu Read More »

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN Read More »

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil

இயேசுவே உம் பாதத்தில்என்னை நான் அர்ப்பணித்தேன்-2அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்உம்மிடம் தருகிறேன்-2உயிருள்ள நாட்களெல்லாம்உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2 அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 Yesuvae Um PaathathilEnnai Naan Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Aaavi Aaathma Sariremellaam Ummidam Tharugiraen-2Uyirulla Naatkallelaam Um Sevaikaai Ennai Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Music : Susai Raj (09845524378) Video: Rock Media (8939779898) Produced by:J.D.ASWIN RAJA Facebook: Godwin key’s Contact:+91-9994652597

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil Read More »

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில்(2) 1.இயேசு என்னோடு இருப்பார்வெற்றி பெறுவேன்கஷ்டங்கள் கவலைகள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்நான் பெலன் அடைவேன்அவரோடு என்றும் நானும்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில் (2) 2.இயேசு என்னோடு இருப்பார்எல்லாம் முடியும்துன்பங்கள் துயரங்கள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்குறைவே இல்லைஅவரையே நம்பி இருப்பேன்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil Read More »

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics

எல்லாமே நீர்தானய்யாஎல்லாமே நீர்தான் ஐயா-2என் துவக்கமும் நீர்என் முடிவும் நீர்எல்லாமே நீர்தானய்யா-4எல்லாமே நீர்தானய்யா-4 1.இந்த பூமியில் உம்மையல்லாமல்யாருமே இல்லை நாதா-2பூமியில் வாழ்ந்தாலும்பரலோகம் நான் சென்றாலும்-2நீர் இன்றி யாருமில்லைநீர் இன்றி யாருமில்லை-2நீர் இன்றி யாருமில்லை-என் துவக்கமும் 2.என் ஜீவனை பார்க்கிலும் கிருபைபோதுமே இயேசு நாதா-2பரிசுத்தமானவரேஜீவனின் அதிபதியே-2கிருபையை தாருமய்யாகிருபையை தாருமய்யா-2கிருபையை தாருமய்யா-என் துவக்கமும் 3.இந்த பூமியும் சொந்தமுமில்லைஎனக்கு எல்லாம் நீரே-2எனக்கென்று எதுவும் இல்லைகூடவும் வருவதில்லை-2கடைசிவரை நீரேகடைசிவரை நீரே-2கடைசிவரை நீரே-என் துவக்கமும்

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics Read More »

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics

இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்துறைத்தனங்களையும் அதிகாரங்களையும்சிலுவையில் வென்றிட்டார்ஆணி அடித்திட்டார்ஆணி அடித்திட்டார் மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம்

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics Read More »

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்வானத்திற்கோ, நிலவிற்கோஎங்கே ஓடுவேன் 1. மலைகளே குன்றுகளேமறைத்துக் கொள்ளுங்களேநீதிபரர் வருகின்றார்ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் 2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்உந்தன் தஞ்சம் நானேஅழைக்கின்றார் இயேசு ராஜன்வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன் ஓடி வந்தேன் இதோஉம் காயம் என் தஞ்சமேஅடைக்கலம் புகுந்தேன் எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English Enge Oduvenengae oduvaen engae oduvaenvaanaththirko, nilavirkoengae

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics Read More »

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri

பல்லவி இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் சரணங்கள் 1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே 2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன் உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே 3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன் தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே 4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட வானிலத்தோர்கள் பாட வானாசனமே

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri Read More »

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவுகண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா,நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்துநித்தனே எனைத்திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி – இயேசுவே 2. பேயுடைச் சிறையதிலும் காயவினைக் கேடதிலும்பின்னமாக சிக்குண்ட துர் கன்மி ஆயினேன்தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்டதேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி – இயேசுவே

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Read More »

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயேதீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே 1.Yesuvukkaa Yennai

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum Read More »

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song

பல்லவி இயேசுவின் இரத்தம் வெண்மையாக்குதே! என் நல் நேசர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்ட – இயேசுவின் 2. லோகத்தின் துன்பத்தை பாவிக்காய்ச் சகித்த – இயேசுவின் 3. பாவியின் பாரங்கள் யாவையும் நீக்கும் – இயேசுவின் 4. பாவத்தால் அதிக வாதைப்பட்டோரை – இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks