V

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe

விழியே கலங்காதே விடியும் திகையாதேமனதின் வலி மெய் தானேமறையும் சோராதேகண்ணீரையும் அவர் காண்பாரேமனதுருகி அருகே வருவாரேதோளின் மேலே உன்னை சாய்ப்பாரேஉன்னை மூடி மறைப்பாரே மனமே நீ கலங்காதேவிடியும் திகையாதேஉயிரே என்பாரேஉதவி செய்வாரே 1.கண்ணீரால் இரவுகளைகடந்தாயோ உடைந்தாயோ !தனிமையில் துணையில்லையேஎன்றாயோ ஏங்கினாயோ ! கண்ணீர் துடைத்திடுவாரேகவலை மாற்றிடுவாரேவிலகாத நிழல் அவர் தானேபாதை திறந்திடுவாரே 2.பிறர் சொல்லும் வார்த்தைகளால்இடிந்தாயோ சரிந்தாயோ !தீராதா சுமைகளினால்அமிழ்ந்தாயோ புதைந்தாயோ ! சுமையை நீ சுமக்காதேசுமக்க அவர் இருக்காரேமகனே என்றழைப்பாரேஇறுக அணைத்துக்கொள்வாரே மனமே நீ கலங்காதேவிடியும் […]

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe Read More »

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal

விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள்எந்தன் நெஞ்சின் ஆழங்கள்தேடிப்பார்க்கிறேன்விடை அறியா காலைகள்தினம் புரியா கவலைகள்வஞ்சனைகள் ஏதும் இன்றிஉண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போதுபோகும் பாதை தெரியாதவன்கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்உந்தன் பாசம் புரியாதவன்கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்பாத சுவடை தெரியாதவன்உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்தைரியங்கள் இல்லாதவன் ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன் உம் கைகள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர் பிடித்தால்விலகாமல் வலுவாகும்உம் கரங்கள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர்

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal Read More »

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae

It is time turn your waysWe are in the final daysJESUS the saviorLet us surrender forever வாருங்கள் மாந்தரே இறை வார்த்தைகள் கேளுங்கள் தேடுங்கள் கர்த்தரை அவர் பாதத்தில் சேருங்கள் உன்னைப்போல் உன் அயலானை நீ எந்நாளும் அன்பு செய்வாயே உள்ளத்தில் அவரை வைத்தாலே தினம் பேரின்பம் நீ கொள்வாயே மெய்யான தேவன் தான் நானே ஏனையன்றி விண்ணுக்கும் மண்ணுக்கும் யாருமில்லை என்றால் Amen HallelujahAmen Hallelujahவாழ்க இயேசு ராஜா வாழ்க

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae Read More »

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே – 2 1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது 2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 3. நீர் செய்த நன்மைக்கு என்ன

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics Read More »

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics

வழி தவறி போன நண்பா கலங்காதே வழி மாறி போன மனமே திகையாதே மறவாதே ஒ.. நண்பனே உனக்காய் இயேசு காத்திருக்கிறார் மனம் திரும்பிடு நண்பனே உன் நினைவாய் ஆவர் இருக்கிறார் 1.உலகம் உன்னை அழைத்ததோ நீ நினைத்து யாவும் தோல்வியோ நீ நம்பின அனைவரும் மறந்தனரோ இனி சாவே மேல் என்று நினைத்தாயோ 2.உறவுகள் உன்னை மறந்ததோ நீ செய்த நன்மைகள் புதைந்ததோ உன் தாயும் தந்தையும் வெறுத்தனரோ இனி தஞ்சம் யார் என்று தவித்தையோ

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics Read More »

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS

வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனேஆத்மா பாரத்தை தாருமையா ஆத்மனே, ஆத்மனேஆத்ம பாரத்தை தாருமையா நான் வாழும் உலகம் சொந்தமல்ல.எருசலேமே என் சொந்த தேசம்என் சுயதேசம் சேரும்வரை ஆத்ம ஆதாயம் செய்திடுவேன் பதவியும் புகழும் மேன்மையல்ல.ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.ஜீவ கிரீடத்தை பெற்றிடவேஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன் Verum kaiyaai naan paralogil vathidaenaeAathma bhaarathai thaarumaiya Aathmanae Aathmanae..Aathma bhaarathai thaarumaiya Naan vaazhum ulagam sonthamalaErusalamae en sondha desamEn suya desam serum varai

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS Read More »

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமேவெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமேவயல் வெளி காடாக எண்ணப்படுமேபின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்காடுவெளி களித்து செழிக்கும்லீபனோனின் மகிமை வாருமேகர்மேல் சாரோன் அழுது பெறுமே தளர்ந்த கைகளைத் திடப்படுத்திதள்ளாடும் கால்களைப் பெலப்படுத்திதிடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்பதில் அளிக்க தேவன் வருவார் குருடர்களின் கண்கள் காணுமேசெவிடர்களின் செவிகள் கேட்குமேமுடவன் மானைப்போல துள்ளுவான்ஊமையன் நாவும் பாடுமே மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமேநித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமேசஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமேஆசீர்வாத மழை பொழியுமே Vanaanthiram vayalveli

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics Read More »

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் தேவா ஆவியானவரே பனி துளி போல் என் மேல் இறங்கும் தேவா ஆவியானவரே – 2 1. வற்றாத ஊற்றாக வந்தீர் வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2 பின மாறி மழையாய் இந்நாளில் வாரும் தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக நதியே, பரிசுத்த நதியே உம்மை பாடுகிறான் – 2 – வெண்… 2. உலர்ந்த எலும்புகள் எல்லாம்

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics Read More »

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum

வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே சரணங்கள் 1. புது எண்ணெய் அபிஷேகம் புதுபெலன் அளித்திடுமே நவமொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே – வல்லமை 2. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் – வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே – வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும்

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum Read More »

வழியென்றால் எது அது ஜீவ வழி-Vazhi entraal ethu athu jeeva

1. வழியென்றால் எது? அது ஜீவ வழி வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே 2. ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு 3. ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம் ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு 4. சத்தியம் என்றால் எது? அது

வழியென்றால் எது அது ஜீவ வழி-Vazhi entraal ethu athu jeeva Read More »

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai

பல்லவி வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவாபாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே சரணங்கள் 1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமேஉன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப 2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப 3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப 4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தேவன் கொலையின் வாதை

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai Read More »

வாவா ஜெகதீசா வரந்தரவே -Va va Jegathesa varantharave

பல்லவி வாவா ஜெகதீசா – வரந்தரவே வாவா ஜெகதீசா – இதுசமயம் வாவா ஜெகதீசா – உன் மகிமையை யார் யார் யார் அறிவார்? சரணங்கள் 1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய் பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா 2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா 3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம்

வாவா ஜெகதீசா வரந்தரவே -Va va Jegathesa varantharave Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks