V

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டுதாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ ஏவை வினைதீர […]

வாரீரோ செல்வோம் – vareero selvom Read More »

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதேஎந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதேதந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதேபறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதேபரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதேகடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)கடலலை இயேசுவின் பாதம்தழுவுதேதிடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் vaanamum booiyum malaipallathakkumvazhthumae aandavar nallavar vallavar sandira sooriyan sagalamum vanagudheenthanin idayamum inbathal ponguthae -2unthanin kirubayai ennauvm mudiyathaethanthayumanavar nallavar vallavr – vaanamum patchai kambala vauyal paramanai pottruthaeparavai inangalum paadithuthikuthae -2baktharin ullangal paravasam adaiyuthaeparithustha aandavar nallavar vallavr – vaanamum udal nalam pettrathal ullamum ponguthaekadal pola kaarunyam kandathal kolluthaekadalalai

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Read More »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read More »

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா Read More »

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்

வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) அன்பே உம்மை ஆராதிப்பேன்கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2) 1.தீமைகளெல்லாம்நீர் நன்மையாய் மற்றினீர்உந்தன் அன்பு சிறந்தது (2)இடராமல் காத்து கொண்டீர்கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே 2.அக்கினியில் நடந்தேன்நான் ஆறுகளை கடந்தேன்உந்தன் அன்பு காத்ததே (2)என்னோடு என்றும் இருந்தீர்என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) – அன்பே Vazhuvamal ennai kaathidum lyrics –

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும் Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும்அதின் சேனைகளையும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2பூமியையும் அதில் உள்ளவைகளும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்துபூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2மலைகளை பிடித்து தம் கையில் எடுத்துபர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே சாவாமை உள்ளவர் அவர் ஒருவரேசர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி

விசுவாசி என் இயேசுவை விசுவாசி என் இயேசு என்றும் மாறாதவர் அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் விசுவாசி என் இயேசுவை விசுவாசி பெற்றோர் உன்னை வீணென்றாலும் நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் என் இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் உன் மீது அன்பாக இருக்கிறார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும் மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் என் இயேசு உன்னை காத்திடுவார் உனக்கு பெலனாய் இருந்திடுவார் விசுவாசி என் இயேசுவை

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks