V

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram

    Lyricsவெறுமையான பாத்திரம் நான் விரும்புவதற்கு ஒன்றும் இல்லை தகுதியான பாத்திரமாக வணைந்திடும் இவ் வேளையிலே என் அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் விழுந்துபோனேன் மரிக்க நினைத்தேன் விமர்சனங்களால் விலகி நின்றேன் என்ன நிலமை நன்றாய் அறிந்தவர் நீர் என்னையும் அழைத்து உயர்த்திவைத்தீர் என்ன அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் உடைந்து போனேன் என்னையே வெறுத்தேன் உலக அன்பினால் உதறப்பட்டேன் என் பட்சத்தில் நீர் ஓடி வந்தீர் […]

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae

Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

வழி எல்லாம் துணையாகவந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம்காத்த தெய்வமே-2உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையாஉம்மையே போற்ற வந்தோம்புதுவாழ்வு தந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 1.வறட்சியே எங்கள் வாழ்வானதேமுயற்சியும் அதிலே வீணானதே-2வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரேநீரே எங்கள் யெகோவாயீரே-2நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 2.கண்ணீரே எங்கள் உணவானதேகளிப்பை மறந்து நாளானதே-2காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரேநீரே எங்கள்

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Read More »

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae

வல்லமைக்கு சொந்தக்காரரே சர்வ வல்லவரேவல்லமை தேவனுடையது வல்லமை கர்த்தருடையது வல்லமை மீட்பருடையது எல்ஷடாய் வல்லவரே – வல்லமைக்கு தொல்லை தரும் நோய்களுக்கு இல்ல வல்லமை கஷ்டமோ நஷ்டமோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு கொன்று அழிக்க வருபவனுக்கு இல்ல வல்லமை மந்திரமோ, செய்வினையோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae Read More »

வானத்தின் வாசலும் திறந்திட-Vanathin Vasalum Thiranthida

வானத்தின் வாசலும் திறந்திட வான்புறா வாழ்த்திட வந்திறங்க! 1.வானமும் வையகமும் வந்தினைய வான்பிதா வாழ்த்துதல் வந்தொலிக்க வான்மகன் இயேசுவும் யோர்தானிலே வளைந்து குனிந்து மூழ்கியெழ! 2.யெகோவா தேவன் எழுந்தருள ஆவியாம் தேவனும் அசைவாடிட தேவ குமாரனும் நீதி செய்ய திரியேக தேவனை தரிசனம் பார்! 3.நல் மன சாட்சியின் உடன்படிக்கை! நன்மை பயக்கும் தேவாலோசனை நேசத்தின் சின்னமாம் கீழ்படிதல்! நேசிக்கும் பிள்ளையின் புதுசாட்சி! 4.விசுவாசம் வந்தபின் திருமுழுக்கு விடுதலை பெற்றபின் வரும் ஒழுங்கு முழு இதயத்துடன் விசுவாசித்தால்

வானத்தின் வாசலும் திறந்திட-Vanathin Vasalum Thiranthida Read More »

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum Thazhnthalum

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உயர்ந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்வேன் கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்க முடியாது என்றென்றுமே – வாழ் 1. பசியோ பட்டினி வியாகுலமோ கவலைகள் துன்பம் நேரிட்டாலும் அன்றாடம் இயேசுவை நான் என்றென்றும் பாடிடுவேன் 2. வல்லமை நிறைந்த வானவரே எனக்காய் வந்த தூயவரே யார் என்னை கைவிட்டாலும் என்றும் உம்மை மறவேனே 3. காரிருள் நிறைந்திட்ட உலகிலே பெயர் சொல்லி அழைத்த என் தேவனே உந்தனை பின் செல்லவே என்னையே அர்ப்பணித்தேன்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum Thazhnthalum Read More »

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு – Valibathin Naatkalil Ninaithidu

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால் அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய் எழுப்பிடும் தொனி கேளாயோ ? எழும்பிடும் காலமல்லோ விழித்தெழு வாலிபனே ! விழித்தெழு கன்னியரே ! 1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழுப்பிடும் 2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே அவரோடு நீ நடந்தால் மகிமைதானே

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு – Valibathin Naatkalil Ninaithidu Read More »

வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika

வாலிப அலையே தற்காலிக நிலையே (2) இயேசு எந்தன் கன்மலையே இன்னல் துன்பம் இனி இல்லையே (2) 1. இளவயதும் வாலிபமும் மாயையே இந்த இக வாழ்வும் இன்பமும் போலியே நலமான நல்ல பங்கு தேவையே வளமான வாழ்வு உண்டு வாரீரோ (2) 2. விளைந்து நிற்கும் வயல்கள் எதிரே ஏராளம் அழிந்து விடுமே அத்தனை மணியும் அதிவேகம் எழுந்து வா எழுந்து வா நீ இன்றே கடந்த காலம் கைவராது விரைந்து வா

வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika Read More »

வந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai

வந்திடுவீர் தேவா வல்லமையாய் தந்திடும் எழுப்புதல் ஆவியினால் (2) சிந்தையில் மெல்கிசேதேக் முறைமை(2) சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர் (2) ஊற்றிடுவீர் தேவ அன்பினையே சுத்தர் உள்ளம் உயிர்த்திடவே எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2) 2.ஜீவனின் முடிவில்லாதவரே தேவ குமாரனைப் போன்றவரே சோதனையில் அழியாதெம்மையே சோர்ந்திடாதே நிலைக்க வருவீர் – ஊற்றிடுவீர் 3.தந்தையும் தாயும் சகோதரரும் சந்ததி எதுமில்லாதவர் நீர் எந்தையே உம்மைப்போல் மாற்றிடவே ஈந்திடும் மெல்கிசேதேக் இகத்தில் – ஊற்றிடுவீர் 4.தேவ குமாரனும் பாடுகளால் ஜீவனை

வந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai Read More »

வந்தாளும் யேசுவே வாருமிதில்- Vanthalum yesuve vaarumithil

வந்தாளும் யேசுவே வாருமிதில் – தேவ மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில் 1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே இத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா 2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று கர்த்தனே நீர் காட்டியே நற்குணம் அவர்க்கு நல்கிடும் – தேவா 3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்திட – தேவா 4.என்னை நோக்கிக் கூப்பிடில்

வந்தாளும் யேசுவே வாருமிதில்- Vanthalum yesuve vaarumithil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks