Uthara unnikrishnan

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam […]

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

Yen Paarvai Oli Peravendum – என் பார்வை ஒளிபெற வேண்டும்

என் பார்வை ஒளிபெற வேண்டும் உமைப்போல பார்த்திட வேண்டும்என் நேசம் உயிர்பெற வேண்டும்உமைப்போல நேசிக்க வேண்டும் என் இயேசுவே என் பார்வையேஎன் இயேசுவே என் நேசரேநான் பார்த்திட ஒளியாவீரோநான் நேசிக்க மனம் வருவீரோ உம் பார்வையில் ஏழையின் காணிக்கை உயர்வாய் போனதேஉம் பார்வையில் பாவியின் தாழ்ச்சி ஜெபமாய் ஆவதேன்?உம் நேசத்தில் விழுந்தவர் கூட எழுந்து நடப்பது ஏன்?உம் நேசத்தில் அழுபவர் கூடமகிழ்ந்து சிரிப்பது ஏன்?உம் பார்வையின் பெயர் தான் இரக்கமோ?உம் நேசத்தின் பெயர் தான் வலிமையோ? உம்

Yen Paarvai Oli Peravendum – என் பார்வை ஒளிபெற வேண்டும் Read More »

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே ஏங்குகிறேன் இயேசுவேஎன் அருகில் வாருமேஎன் சுமையும் போகுமேஉள்ளம் சுகமாகுமேபாரமுடன் இயேசுவேஉம் முகத்தைப் பார்க்கிறேன்நல்லவரே இயேசய்யாஎன் சுமையும் போக்குமேபாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்உம் பார்வையால்எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்உம் முகம் காண நேரம்பாரமெனத் தோன்றுதேஉம் துணை தேடா நேரம்சோர்ந்து மனம் வாடுதே தாயைப் போல அணைப்பீர்கண்ணீர் யாவும் துடைப்பீர்தாயும் கூட மறந்தால்என்னை நீரே சுமப்பீர்பேச வாரும் என் தயாளனேஎன்னை தாங்கும் உம் கரத்திலேமாசில்லாத என் குணாளனேஎன்னை ஆளும் மனத்திலேபாசத்தால்

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே Read More »

Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்லஉம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்யாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிடபாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதேயாரும் இல்லை

Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks