Um Kirubaiyae -2

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ — 2எனக்காக உலகில் வந்தவரே எந்தன் பாவம் போக்க மரித்தவரே –2உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை உம்மை போல உலகில் யாருமில்லை 1.சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ –2உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர் உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்(2) -எனக்காக 2.உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே […]

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan Read More »

vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2) வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2) ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்! 1.சருவத்தையும் படைத்த தேவனே சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல் கண்வைத்து ஆலோசனை சொல்லி எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2) 2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே பரலோக இராஜாதி ராஜனே நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2) vaanam umathu singaasanam poomi umathu paathapadi(2) vaanaathi vaanangal kollaatha

vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks