Timothy Sharan

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru என் நினைவுகள் இன்று அழிந்தாலும்நினைவிருக்கும் உம் பிரசன்னமே -2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர்நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் -2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர்என் தனிமையிலும் என் வெறுமையிலும் […]

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru Read More »

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரேபழமையெல்லாமே இன்று புதிதானதேமரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரேஎன்னை உம்முடன் சேர்க்கவேஉம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர்நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர் ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer Read More »

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer 1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால்,என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்மரித்தோரை எழச்செய்தீரென்றால்என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர்ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer Read More »

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyricsதேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் தேவன் வல்லவர் பரம்பரை சாபங்கள் நீங்கனும் என் இதயத் தழும்புகள் மறையனும் தீராத வியாதிகள் நீங்கனும் என் வறுமை எல்லாம் செழிக்கனும் வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்றுஉம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே.. தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் என்னை

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Read More »

என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam

என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாதுவறண்ட நிலம் நீருற்றாய் மாறும்பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2 என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்பெற்றிடுவோம் விசுவாசத்தால்ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மேலாய் மேலாய் நன்மை செய்வார்நான் வெட்கப்பட்ட நாட்களுக்குஈடாய் ஈடாய் நன்மை செய்வார் பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமேஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2 இதுவரை நன்மை செய்தவர்இனிமேலா தீமை செய்வார் ?-4 நமக்காக யுத்தங்களை செய்பவர்சேனைகளின் தேவன் அவர் தோற்றதே

என் ஜெபம் எல்லாம்- En Jebam Ellam Read More »

என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும் – En Jebamellam pathilaka Maarum

என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும்என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது.வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்பெறும் மழை பொழிந்திடும் நேரம் இது(2) என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்பெற்றிடுவோம் விசுவாசத்தால்ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாகநாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாய் மேலாய் நன்மை செய்வார் நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்பரிபூரண ஜீவன் நீர் பராக்கரமமேஜோதிகளின் பிதாவே மனமிறங்கும்(2) இதுவரை நன்மை செய்தவர்இனிமேலாய் தீமை செய்வார்(4) நமக்காக யுத்தங்களை செய்பவர்சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லைதீமைகளை நன்மையாக

என் ஜெபமெல்லாம் பதிலாக மாறும் – En Jebamellam pathilaka Maarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks