Um Vasanam – உம் வசனம்

Pre-Chorus புரியாத கேள்விகள் அறியாத நிகழ்வுகள் இவை யாவும் தெரிந்திட மனம் தான் ஏங்கும் விடிகாலை பொழுதினில் உலகத்தின் அமைதியில் உம் வார்த்தை கேட்டிட மனம் தான் ஏங்கும் அதன் வார்த்தைகள் என்னில் பேசுமே இதயத்தினுள் சென்று மாற்றுமே உயிர் அணுக்களை அவை உருக்கியே உயர் பாதைக்கு வழி காட்டுமே Chorus உம் வசனம் என் பாதைக்கு தீபமானதாலே என் வாழ்வினில் இனி இருளினை நான் காண்பதில்லையே உம் வார்த்தை என் வாழ்விற்கு வெளிச்சமானதாலே நான் போகிற […]

Um Vasanam – உம் வசனம் Read More »