Thagam

தரிசனம் நீ தரவேண்டும் – THARISANAM NE THARAVENDUM song lyrics

தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே – என்றும் அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே – 2 உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே – 2 என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே தரிசனம் தா உந்தன் தரிசனம் தா – 2 1. மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால் மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ… வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால் வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே […]

தரிசனம் நீ தரவேண்டும் – THARISANAM NE THARAVENDUM song lyrics Read More »

பொன்மாலைநேரம் பூந்தென்றல் – PONMAALAI NERAM song lyrics

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு என்னில் உறவாடும் நேரம்என் துன்ப ராகம் கலைந்தோடுதேஉன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்உன் அன்பு ஒன்றே என் பாடலாகும் 1நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் – ( 2 )காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமேசுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமேஎன் தெய்வமே அருகில் நீ

பொன்மாலைநேரம் பூந்தென்றல் – PONMAALAI NERAM song lyrics Read More »

என்னோடு நீ பேச – ENNODU NE PESA song lyrics

என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையேஉன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீஉதயக் காலம் நீ உறவின் பாலம் நீதள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய் உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீமழையின் மேகம் நீ மலரின் மணமும் நீஎன் பாதையில் முன் போக வாகண் போலவே எனைக் காக்க வாஆதரம்

என்னோடு நீ பேச – ENNODU NE PESA song lyrics Read More »

நிலவும் தூங்கும் மலரும் -NILAVUM THOONGUM MALARUM song lyrics

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம் இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2 கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும் மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால் வானத்துப்

நிலவும் தூங்கும் மலரும் -NILAVUM THOONGUM MALARUM song lyrics Read More »

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம் விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என் ஆற்றலும் வலிமையும் நீயாக – 2

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics Read More »

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics

இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்இணைந்தே பாடிடும் என் கீதம்உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்பாடலால் என்னகம் இணைந்திடுமேஎரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவாகாற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகிவாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2 கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் –

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version