TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் – Koodaaravaasiyae கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean […]

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Read More »

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே

எந்தன் ஜீவன் இயேசுவே – Enthan Jeevan Yeasuve எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும் 2. எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும் என்வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும் 3. எந்தன் ஆஸ்தி தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும்சித்தம் போல் பிரயோகியும் 4. எந்தன் சித்தம் இயேசுவேஒப்புவித்து விட்டேனேஎந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர் 5. திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம்

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Read More »

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்எனக்கென்ன ஆனந்தம் (2) சரணங்கள் 1. எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோடபொல்லா மாயைகள் மறைந்தோடஉமதாவியின் அருள் காணவரும் காலங்கள் உமதாகும் — எந்தன் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எனக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக — எந்தன் https://www.youtube.com/watch?v=0djfZnjwVBQ YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS –

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் Read More »

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics

தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்பு மானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர்என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் 2. தலை தங்கமய மானவர்தலை மயிர் சுருள் சுருளானவர்பதினாயிரம் பேரில் சிறந்தவர்பதினாயிரமாம் சரணம் சரணம் – தொழுகிறோம் 3. கண்கள் புறா கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போலசின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம்

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics Read More »

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics

பல்லவி கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே அனுபல்லவி அர்த்த ராவில் அருணோதயமே அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ ! சரணங்கள் தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ ! தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில் இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ ! ஞானம் வளர்ச்சி

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics Read More »

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதேகண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் https://www.youtube.com/watch?v=5Wp2Y2rzPrM ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics Read More »

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை

சபையே இன்று வானத்தை – Sabaiyae Indru Vaanathai 1.சபையே, இன்று வானத்தைதிறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரைதுதித்துக் கொண்டிரு. 2.பிதாவுக்கொத்த இவரேகுழந்தை ஆயினார்;திக்கற்று முன்னணையிலேஏழையாய்க் கிடந்தார். 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலேஉண்டாக ஆண்டவர்நரரின் சுபாவமாய் இங்கேவந்து பிறந்தனர். 4.சிறியோராக ஆண்டவர்பலத்தை மாற்றினார்;பண்செய்வன் ரூபைச் சிஷ்டிகர்தாமே எடுக்கிறார். 5.அவர் புவியில் பரமஇராஜ்ஜியத்தையேஉண்டாக்க வந்தோராகியதாவீதின் மைந்தனே. 6.தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;இதென்ன அற்புதம்இதுன்ன சிநேகம் ஆம்;அன்பதின் பூரணம். 7.திரும்பப் பரதீசுக்குவழி திறந்துபோம்கேரூபின் காவல் நீங்கிற்றுமகிழ்ந்து பாடுவோம். 1.Sabaiyae Indru VaanathaiThiranthu ThamathuSuthanai

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை Read More »

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்

சபையின் அஸ்திபாரம் – Sabaiyin Asthibaaram 1.சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3.புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4.மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5.என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்ய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண்

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Read More »

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே Read More »

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன் ஆண்டவரின் – Aathmamae Un Aandavarin 1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும்

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks