kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே
கண் விழித்து எழுந்து வா – kan Vilithu Elunthu Vaa கண் விழித்து எழுந்து வா மானிடனேகருணை நாதன் இயேசுவிடம் சரணங்கள் 1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்துநீச உலகத்தின் நேயம் மறந்துதுர்க்கந்தமான துர்த்தொழில் துறந்துதூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண் 2. மனது போல் நடக்கத் துணியாதேமாய உலகின் வாழ்வை விரும்பாதேஉனதிஷ்டம்போல் நடக்க உன்னாதேஉல்லாச நடக்கை பொல்லாததே – கண் 3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்இளைய மகனைப் போல் வரவேண்டும்பரம தகப்பன் பாதம் விழவேண்டும்பாவமன்னிப்பை நீ […]
kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே Read More »