இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom
இரட்சிப்பை உயர்த்தி – Ratchippai Uyarththi kooruvom 1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்லோகம் நடுங்கநரகாக்கினையைச் சொல்வோம்பாவமடங்கபூர்வகால தேவ தாசர்விஸ்தரித்தாற் போல்மோட்சலோகம் போகு முன்னே பல்லவி செல்வோம் செல்வோம்ஆர்ப்பரிப்புடனே;செய்வோம் செய்வோம்போர் பலத்துடனேநானா ஜாதி பாஷைக்காரர்இரட்சிப்படையமோட்சலோகம் போகுமுன்னே 2. சேனையாரின் யுத்த சத்தம்பூமியெங்கும் கேள்!மீட்படைந்த பேதைகளின்சாட்சிகளுங் கேள்!முழு லோகத்தையும் வெல்லஇன்னும் கொஞ்சநாள்;மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம் 3. தீதாய்ச் சத்துருக்களென்னசொன்ன போதிலும்சுத்த ஆவியின் பலத்தைபெற்று யாவிலும்;உண்மையாகப் போர் புரிந்தால்வெல்வோம் சாவிலும்மோட்சலோகம் போகு முன்னே – செல்வோம் 1.Ratchippai Uyarththi […]
இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom Read More »