TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Koda Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே

Koda Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே கோடி கோடி ஸ்தோத்திரமே கோடா கோடி என் இயேசுவுக்கே 1. ஆயிரம் பேரிலும் சிறந்தவரேஆத்தும நேசர் என் இயேசுவே அல்லும் பகலும் பாடுவேனே ஆயுள் முழுவதும் உம் நாமமே 2. தாழ்வில் இருந்து தூக்கினீரே தாவீதைப்போல பாடிடுவேன்தாங்கி என்னை நடத்தினீரே தற்பரனே துதி பாடிடுவேன் 3. மண்ணான எந்தனை தேடி வந்தீர்மன்னவா உம் செயல் அதிசயமே மகிமையில் உம்மோடு வாழ்ந்திடவேமாறாத வாக்குகள் தந்ததினால் 4. பகலில் பறக்கும் […]

Koda Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே Read More »

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்உனக்காக இயங்குகின்றது உலகம்உனக்காக இயங்குகின்றது உலகம்அது இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர்ச தந்திடுவார் ஜீவன் ஜீவன் உனக்காக இயங்குகின்றது உலகம்The ஒலி பைபிள் வாழ்க்கைக்கு திட்டம்கேட்கட்டுமே முழங்காலில் யுத்த சத்தம்:2 பாடுகள் எல்லாமே மாறும்.2பரமனோடு உறவாடும் நேரம் நேரம்உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்குகின்றவர் சர்வ

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் Read More »

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்En Vazhvil Ellam Yesuve | John Joseph தட்டு தடுமாறி நிற்கும்என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே-2தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே -2 1 நான் தடுமாறினேன் உம் கரம் தாங்கியதுஉம்மிடம் தவழ்ந்திட்டேன் என் தேவை எல்லாம் சந்தித்தீர் -2- தட்டு தடுமாறி 2 வழி மாறினேன்கிருபை இரட்சித்ததுநீர் என்னை தேடி வந்தீர் என்னை உம் தோளில் ‌சுமந்திடவே -2-தட்டு தடுமாறி 3

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் Read More »

Namakai Pirandhire

Vanam mele oru natchathiram Boomi vandhar oru devakumaran Meipargal kandu magilndhida Sasthrigal panindhu thozhudhida Sarva valla devan neer Indha mannil namakai pirandhare Sarva valla devan neer Nam pavam poka pirandhare Nam vazhkail oliyai vandhire Nam vazhkaiyai oliyai matrinire Yesuve – 4 Elaiyana engalai undhan Pillaigalai matrinire Paaviyana engalai undhan Marbinmidhu anaithire Nam vazhkail oliyai vandhire

Namakai Pirandhire Read More »

Kaividatha Yesu

Unnathar Yesu Pirandhar indru Paavigal nammai meetidave Kastangal nastangal Neekkinar yesu Nammai indru ratchikave Pavangal nammai Soolndha podhum Kaividatha yesu Neere……………….. Vaarum vaarume Neere……………….. Vendum vendume Ennai neer kandeere Boologam vandeere En paavam mannika Siluvayai sumandeere Maru roobam edutheere Maranathai jeyitheere Moondram naal elundeere Vidudhalai thandeere Neere….. Vaarum vaarume Neere….. Vendum vendume Neere….. (neere) Vaarum

Kaividatha Yesu Read More »

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால்

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால் காயப்பட்ட கரத்தினால் கண்ணீரைத் துடைக்கிறார் குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர் சுகமே சுகமே சுகமே சுகமே அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன் தாயைப் போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன் பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர் வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர் கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தைப் பெறுகிறேன் எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெறுகிறேன் இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே நொறுங்குண்ட இதயத்திற்கு

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால் Read More »

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே நல்லவரே வல்லவரேஇயேசு நாதரேநன்மைகள் எந்தன் வாழ்வினில்என்றும் செய்து மகிழ்வாரேநன்றியோடு நன்றியோடுஉள்ளமே துதித்திடுஅவர் வார்த்தை மட்டுமேவாழ்வினில் என்றும் நிரந்தரமாமே 1) நெகிழப்பட்டதும்கைவிடப்பட்டதும்ஒருவரும் கடந்து நடவாததுமாய்இருந்தேனேநித்திய மாட்சிமையாக-என்னைதலைமுறை தலைமுறையாய்மகிழப் பண்ணினீரே 2) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபையும் சமாதானம்உன்னை விட்டு விலாகாதேநித்திய கிருபையுடனே-எனக்குஇரங்கிடும் தெய்வம் நீரே 3) ஆரவாரத்தோடும் பிரதான தூதரோடும் எக்காள சத்தத்தோடும் வானத்திலே இறங்கிடுமேஆகாயத்தில் எடுத்துக்கொள்வாரே – என்றும்கர்த்தரோடு கூட இருப்போமே Nallavarae vallavarae yesu nadharaeNamaigal endhan vazhvinil

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே Read More »

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே தேவ ஆசீர்வதம் பெருகிடுதேதுதிகள் நடுவே கர்த்தர் தங்கதூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1.எழும்பு சீயோனே ஒளி வந்ததேஎரிந்திடும் விளக்கே திருச்சபையேகாரிருளே கடந்திடுதேகர்த்தரின் பேரோளி வீசிடுதே 2.நலமுடன் நம்மை இதுவரையும்நிலைநிறுத்திடுதே அவர் கிருபைகண்மணிபோல் கடைசிவரைகாத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் 3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார்கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்தாழ்வில் நம்மை நினைத்தவரைவாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் 4.தெரிந்த்டுத்தார் தம் மகிமைக்கென்றேபரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்இரட்சிப்பினால் அலங்கரித்தார்இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் 5.பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்பரலோகந் திறந்தே அவர்

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே Read More »

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே துதி கீதமே பாடியேவாழ்த்தி வணங்கிடுவோம்ஜோதியின் தேவனாம்இயேசுவைப் பணிந்திடுவோம் 1.தந்தைப் போல் நம்மைத் தாங்கியேதோளில் ஏந்தி சுமந்தனரேசேதம் ஏதும் அணுகிடாமல்காத்த தேவனைத் துதித்திடுவோம் 2.காரிருள் போன்ற வேளையில்பாரில் நம்மைத் தேற்றினாரேநம்பினோரைத் தாங்கும் தேவன்இன்றும் என்றுமாய் துதித்திடுவோம் 3.பஞ்சைப் போல் வெண்மை ஆகிடபாவம் யாவும் நீக்கினாரேசொந்த இரத்தம் சிந்தி நம்மைமீட்ட தேவனைத் துதித்திடுவோம் 4.கட்டுகள் யாவும் அறுத்துமேகண்ணீர் கவலை அகற்றினாரேதுதியின் ஆடை அருளிச் செய்ததேவ தேவனைத் துதித்திடுவோம் 5.வானத்தில் இயேசு

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே Read More »

Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி

Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி கர்த்தராம் இயேசுவை பாடித் துதிப்போம்களிப்பாய் சபை நடுவில்உம் திவ்விய அன்பு எம்மில் பொங்கஉயர்ந்த நாமம் புகழ்வோம் 1.தாயின் வயிற்றினில் உருவாகுமுன்தேவா எம்மைத் தெரிந்தெடுத்தீர்சொல்லி முடியா உம் மாட்சிமையை எண்ணிஅல்லேலூயா பாடுவோம் – கர்த்தராம் 2.கர்த்தர் செய்த பல நன்மைகட்காய்என்ன செலுத்துவோம்இரட்சிப்பின் பாத்திரம் தூக்கி எடுத்தோராய்கர்த்தர் நாமம் தொழுவோம் – கர்த்தராம் 3.உம்மைப்போல் எம்மை நேசித்தவர்உலகில் எவருமே இல்லைநன்றியால் எமது உள்ளம் பூரித்திடஇன்றும்மை வாழ்த்திடுவோம் – கர்த்தராம் 4.இயேசுவே

Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி Read More »

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே எல்ஷடாய் எந்தன் துணை நீரேஎன் வாழ்வின் கேடகம் எண்ணில்லா நன்மைகள்என் வாழ்வில் செய்தீரேஎந்தன் வாழ்வின் பெலன் நீரே காலை தோறும் கிருபை பொழியும்கிருபையே ஸ்தோத்திரம்உந்தன் நாமம் எந்தன் இன்பம்உமது செட்டை அடைக்கலம் இம்மட்டும் என்னை காத்து நடத்தினஎபனேசரே ஸ்தோத்திரம்எந்த நாளும் கூட இருக்கும்இம்மானுவேலே ஸ்தோத்திரம் யேகோவாயீரே எந்தன் தேவைகள்பார்த்துக் கொள்வீரேஎந்தன் வாழ்வின் சமாதானமேயேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் யேகோவா ராஃப்பாஎந்த நாளும் எந்தன் பரிகாரிஎந்த நாளும்

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks