TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri

நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri நன்றி பிதாவே நன்றி நன்றி உம் ஒருவருக்கேவாழ்க! இயேசு வாழ்க!வாழ்க உம் நாமம் ஒன்றேவருக.. வருக.. வருக..வருக தூய ஆவியானவரே ஒரேபேறான குமாரனை எனக்காய் தந்துஅன்பு கூர்ந்த எங்கள் பிதாவே நன்றி- 2நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றிநன்றி தேவபிதாவே பரலோகம் இருந்து பாவி என்னை தேடி வந்தஎங்கள் ராஜன் இயேசுவே நீர் வாழ்க – 2வாழ்க! இயேசு வாழ்க!வாழ்க! உம் […]

நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri Read More »

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் நேசரின் நிழலில் அடியான் அனுதினம்சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2நேசர் அருகில் ஆறுதலேகண்டேன் இதோ அன்பின் ஆழமே-2 1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்வியாகுலமே ஆ.. கொடியதே-2சிலுவையை நோக்கி நான் சென்றதால்கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின் 2.வழி தப்பியே அலைந்த நாட்கள்என் ஜீவியமே ஆ…காரிருள்-2சிலுவையண்டை வந்ததினால்மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் Read More »

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics Read More »

Akkini Sthambame – அக்கினி ஸ்தம்பமே

Akkini Sthambame – அக்கினி ஸ்தம்பமே PILLAR OF FIRE || Ps.Vinuth Gideon || English – Tamil Praise Song  அக்கினி ஸ்தம்பமே மேக ஸ்தம்பம் கூப்பிடும் வேளையில் நம் அடைக்கலமே இளைப்பாறுதல் உம்மிலேஉம் கரத்தில் எனது இரட்சிப்பு மறைத்திடும் பிரசன்னத்திலே You are the one who said you’llGive the promise landYou have said you ‘llsave from enemy ‘s handLead us through the journeyIn this

Akkini Sthambame – அக்கினி ஸ்தம்பமே Read More »

KODA KODI STHOTHIRAM – கோடா கோடி ஸ்தோத்திரம்

KODA KODI STHOTHIRAM – கோடா கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்இராஜாதி ராஜன் தேவாதி தேவன்இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை பரிசுத்தவான்கள் சபை நடுவேதரிசிக்கும் தேவ சமூகத்திலேஅல்லேலூயா அல்லேலூயாஆவியில் பாடி மகிழுவோம்ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்அல்லேலூயா அல்லேலூயாஆடை ஆகாரம் தேவை எல்லாம்அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர் கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்அல்லேலூயா அல்லேலூயாதேவகுமாரன் வந்திடும் நாள்தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம் Kodaa Koti Sthoththiram AeraduppomIraajaathi Raajan Thaevaathi ThaevanYesu

KODA KODI STHOTHIRAM – கோடா கோடி ஸ்தோத்திரம் Read More »

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை சிலுவை குறித்த மேன்மை இது  – இயேசு சிந்தின தூய இரத்தம்  இது   மாறுமோ அந்த பாசம் தான்விலகுமோ அந்த நேசம் மாறுமோ செய்த தியாகம் தான் விலகுமோ அந்த ஏக்கம்  மாறினாலும் மாறாது  விலகினாலும் விலகாது படைப்பின்  தேவன்  இவர்  தான்  என்று படைத்த  படைப்புகள்  சொல்லும் பரத்திலிருந்து  வந்தவர்  என்று பாச  மொழி  அதை  காட்டும்  படைப்பின்  கரத்தால் ஆணிகள்  ஏற்றார் எந்தன்  கரத்தை  மீட்க சிலுவை  மரத்தால்  சாபத்தை  சுமந்தார் என்  பாவ  சிந்தையை  போக்க 

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை Read More »

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில்

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் அக்கினிச்சூளையினில்அன்று நடந்தவரேஆவியுமாய் உண்மையுமாய்நமக்குள் வசிக்கின்றாரே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (4) மனிதரின் மத்தியில் வாசம் செய்யமகிமையின் தேவன் மனுவானார் (2)சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்தார்தம் சாயலில் நம்மை மாற்றிடவே (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2) இருளினில் வாழும் உலகத்திற்குஇயேசுவின் ஒளியை வீசிடுவோம் (2)அழியும் மாந்தர் மீட்படைய நாம் மெழுகைப்போல ஒளி தருவோம் (2)எழும்பிப் பிரகாசிஉன்னுள் ஒளி வந்தது (2)

Akkini Choolaiyinil – அக்கினிச்சூளையினில் Read More »

UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார்

UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார் Song Lyrics :உன்னை காக்கிறவர் உறங்கார்உன் காலைத் தள்ளாட வொட்டார்கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2 1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்ஆழி போல் சோதனை பெருகினாலும்கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை 2. பாவமும் சாபமும் சூழ்ந்த போதுபாவத்துக்காய் மனம் திரும்பும் போதுபாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை 3. சிங்கக்

UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார் Read More »

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய்

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய் உயிரினும் உயிராய் நேசித்து உதிரும் ஜீவன் எனக்கு தந்து – 2 விலை கொடுத்து என்னை வாங்கினாய் என் ஏசுவே உமக்காக வாழ்வேன் ஏசுவே என் ஏசுவே உமக்காக வாழ்வேன் ஏசுவே – 2 – உயிரினும் சிலகாலம் உம்மை நினையாமல் போனேன் அதனாலே வருத்தங்கள் நான் அடைந்தேன் – 2உமது ஆவி எனக்குள் அனல் கொள்வதாலே – 2உமது சத்தம் கேட்டு உமது சித்தம் செய்யவே – 2

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய் Read More »

Nee Arivaayaa – நீ அறிவாயா

Nee Arivaayaa – நீ அறிவாயா நீ அறிவாயா என் அருமை நண்பனேநீ அறிவாயா என் அழகு தோழியேஉன் மீது கொண்ட அன்பினால்ஆண்டவர் இயேசு உனக்காய் சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்சிலுவையிலே ஜீவனை கொடுத்தார் எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்வேராரும் தம் ஜீவனை தருவாரோஎண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்வேராரும் தம் ஜீவனை தருவாரோஉனக்காக எனக்காக நமக்காக தம் ஜீவனை கொடுத்தார் நீ அறிவாயா என் அருமை நண்பனேநீ அறிவாயா என் அழகு தோழியே மனிதரின் பாவ சுமைகளை ஏற்க

Nee Arivaayaa – நீ அறிவாயா Read More »

Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் போற்களத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய் 2. தனிமையிலும் வறுமையிலும்லாசரு போல் நின்றவர்கள்யாசித்தாலும் போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய் 3. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரைஅற அகற்றித் துடைத்திடுவார்அழைத்துச்

Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் Read More »

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் அவர் துதியும்எப்போதும் என் வாயில் இருக்கும்எப்போதும் என் வாயில் இருக்கும்கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தருக்குள் என் ஆத்துமாமேன்மை பாராட்டும் என் கர்த்தருக்குள் என் ஆத்துமாமேன்மை பாராட்டும்சிறுமைப்பட்டவர்கள் அதை கேட்டு மகிழ்வார்கள் (2) – கர்த்தரை நான் கர்த்தரை நான் தேடினேன்அவர் செவிகொடுத்து என் கர்த்தரை நான் தேடினேன்அவர் செவிகொடுத்துஎல்லா பயத்துக்கும் என்னைநீங்கலாக்கிவிட்டார் (2) – கர்த்தரை நான் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்என்

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks