TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே அழகுள்ளவர் அதிசயரேஉம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2வழிகள் அடைத்த நேரம்வந்தீரே நல்ல நண்பனாய்தள்ளிடாமல் கைவிடாமல்தந்தீரே மாறா உம் அன்பை அணைத்திடும் என் நல்ல தேவாகாத்திடும் தேவை நிறைவேற்றும்தாங்கிடும் எந்தன் வேதனையில்காவலாய் என்றும் கூட இருப்பீர்-2 எந்தன் ஜெபம் கேட்டுஅருகினில் ஓடி வந்துகண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2என்றும் உம்மோடு நடந்திடவே தான்உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும் என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்உம்மை விட்டு நான் எங்கு போவேன்இம்மட்டும் என்னை அழியாமல் […]

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Read More »

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம்

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் அற்புதம் அதிசயம்இந்த ஆண்டு நடக்கப்போகுது கவலைப்படாதேஅற்புதங்கள் குவியப்போகுதே சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்லதேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதேநிறைவேறாத வாக்குத்தத்தங்கள்அவர் பெலத்தால் நடக்கப்போகுதேஅதை உன் கண்கள் பார்க்கப்போகுதே சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு இது வரைக்கும் இங்குதேசங்கள் கேளாஅற்புதங்கள் செஞ்சிடுமேஎங்கள் சந்ததிதடையெல்லாம் தாண்டிபடியெல்லாம் ஓடிஏறு ஏறு மேலே ஏறு தடையாய் நிற்கும் இரும்பு கதவுதானாகவே திறக்கப்போகுதுகேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்உன் கதவ தட்டப்போகுதேஉன்

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் Read More »

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga என்னதான் ஈடாக தந்திடுவேன் என் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு ஆருயிரே என் ஆறுதலே ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரேஆருயிரே என் ஆறுதலே வாழ்நாள் எல்லாம் கூட வருபவரேஉமதன்பிற்கு நிகரேதையாஉம்மை மறந்தால் வாழ்வேதையா உம் வலக்கரம் என் முன்னே செல்கிறதுஎன் பாதையெல்லாம் மழை பொழிகிறது உம் கிருபை ஏந்தினது உம் கரங்கள் தாங்கினது உம் பிரசன்னம் என் முன்னே செல்கிறதுஎன் கால்கள் வழுவாமல் காக்கிறது உம் அன்போ அணைக்கிறது உம் சத்தம்

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga Read More »

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதேஎனக்காக செய்ததை நினைத்தால்உள்ளமே உடையுதையா -2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே- 2 (1)எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன் குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர்-2வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர்-2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே -2 (2)கோபமோ இமைப்பொழுது இரக்கமோ

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு Read More »

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் யூதா கோத்திர சிங்கமும்தாவீதின் வேருமானவர்வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2 இனி அழ வேண்டாம்இனி அழ வேண்டாம்அழ வேண்டாம்-2-யூதா கோத்திர 1.மரணத்தை ஜெயமாகவிழுங்கினவர் அவர் தானேபாதாளம் முழுவதுமாய்ஜெயித்தவரும் அவர் தானே-2 அவர் சொல்ல ஆகுமேஎல்லாமே நடக்குமே-2உன் துக்கம் சந்தோஷமாய்மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ 2.பரிசுத்தவான்களின்புகலிடமும் நீர் தானேபரிசுத்தவான்களின்கண்ணீரைத் துடைப்பவரே-2 ஆட்டுக்குட்டி இரத்தத்தால்சாட்சியில் வசனத்தால்-2சாத்தானை முழுவதுமாய்ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ 3.திறந்த வாசலைநம் முன்னே வைத்தார் இயேசுபாதாள வாசல் இனிமேற்கொள்ள இடமில்ல-2 சமாதான

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் Read More »

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Emவாழ்க்கைக்கு முக்கியமானசத்தியம் ஒன்னு சொல்ல போறேன்எங்களுக்கு நல்லது நடந்தமுக்கிய சம்பவமே காதுக்கு இனிமையானபாட்டா தான் பாட போறேன்மனசில் பட்டாம்பூச்சியே யாரும் நினையாத எங்களமனசில் வைச்சாரேஅழகா நெஞ்சில தூக்கி வைச்சாரேசிலுவையில் எங்களநினைச்சி பாத்தாரேஅத்தோட எங்களவாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம்இப்ப இழக்க ஒன்னும் இல்லஎன்ன சந்தோஷம்இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம்என்ன செஞ்சோம்என்ன புண்ணியம்நாங்க எல்லாம் செஞ்சும்ஒன்னும் இல்லநீரே புண்ணியம் ஒதுக்கின என்னத்தான்தேடி வந்தாரேஅழைச்சி அப்பான்னுசொல்ல சொன்னாரேநானும் நல்லவன்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால்

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் (ஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்) x 2(அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம்) x 2இயேசு நீர் வந்திடுமேகாயங்களாற்றணுமேசிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமேஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம். 1. (அவர் சாயல் என்னில் நிறைந்தால்மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால் வலிகளும் நன்மையாய் தீரும்)

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் Read More »

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா செய்தாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்அரண்களை நிர்மூலமாக்குகின்ற தேவ வசனம் எனக்குள்ளே நான் போவேன் எதிரியின் முன்பாகஎன் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே அவர் கரங்கள் என் மேலே

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil Read More »

அழகின் சிகரமே – Azhagin Sigaramae

அழகின் சிகரமே – Azhagin Sigaramae அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ இனியும் உம்மை மறவேன் -8 1. கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ -2உலகத்தின் பின்னே நடந்து சென்றேன் நேசர் இயேசுவை மறந்து சென்றேன் உலகத்தின் அன்பு கானல் நீரோ இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு -2 2. எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர் எனக்காக தானே

அழகின் சிகரமே – Azhagin Sigaramae Read More »

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE எழும்பிடு சீயோனே எழும்பிடு உன் வல்லமையை தரித்துக்கொள் தூசியை உதறி எழும்பிடு தூய ஆவியால் இன்றே பறப்படு இருள் பூமியை மூடினாலும் கர்த்தர் உன்மேல் உதித்திடுவார்காரிருள் ஜனங்களை மூடினாலும் அவர் மகிமை உன்மேல் காணப்படும் தீவுகள் உனக்காய் காத்திருக்க துரிதமாய் நீயும் எழும்பிடுதலைமுறைகள் அவர் பாதம் சேர தாமதமின்றி புறப்படு சுவிஷேசம் எங்கும் அறிவிக்கவே ஆவியானவர் உன்மேலே கட்டுண்டவர்களை உன்மேலே விடுவிக்கவே கர்த்தர் உன்னை அபிஷேகித்தார்

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks