TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

ஓர் அற்புத இரட்சகர் – Oor Arputha Ratchakar

ஓர் அற்புத இரட்சகர் – Oor Arputha Ratchakar 1.ஓர் அற்புத இரட்சகர் இயேசுவேதான் என் அற்புதரும் அவரே என் ஆத்மாவை கன்மலையில் மறைக்க சந்தோஷநதி காண்கின்றேன் என் ஆத்மாவை கன்மலையில் மறைத்து நிழலினால் மூடுகிறார் என் ஜீவனை அன்பின் ஆழத்தில் வைத்துதன் கரத்தால் மூடுகிறார் 2.ஓர் அற்புத இரட்சகர் இயேசுவேதான்என் பாரங்கள் நீக்குகிறார்நான் வீழாமல் நின்றிட தினந்தோறும்பெலம் தந்து தாங்குகிறார் 3.எண்ணில்லா ஆசீர்வாதம் தருகிறார்நன்மையால் நிரப்புகிறார் தேவனுக்கே மகிமை பாடுகிறேன் என் மீட்பரும் அவர்தானே 1.Oor […]

ஓர் அற்புத இரட்சகர் – Oor Arputha Ratchakar Read More »

சிலுவைப் பாதையில் நாதா – Siluvai Paathaiyil Naatha

சிலுவைப் பாதையில் நாதா – Siluvai Paathaiyil Naatha 1.சிலுவைப் பாதையில் நாதா பாதம் தள்ளாடினாலும் என் நோக்கங்கள் மாறினாலும் என் செல்வம் இழந்தாலும் சேவை செய்ய தடைவேண்டாம் உம் வேலையில் வைத்திடும் சந்தோஷம் அளித்திடவே சுத்தமாக்கிடும் என்னை எல்லா வேலையும் அவர்க்கே அவரே எந்தன் வாஞ்சைபாடுகளின் நாட்களிலும்உண்மையுள்ளோனாய்க்கண்டார் 2.காசுக்காகவா என் வேலை காப்பேன் வாக்குத்தத்தங்கள் வாழ்வோ சாவோ இல்லை மீட்போ அன்பின் இதயம் போதும் எல்லாம் நீர் நன்றாய் அறிவீர் ஏன் என்றும் நீர் அறிவீர்

சிலுவைப் பாதையில் நாதா – Siluvai Paathaiyil Naatha Read More »

வெண்மையான இதயம் – Venmaiyaana Idhayam

வெண்மையான இதயம் – Venmaiyaana Idhayam 1.வெண்மையான இதயம் தந்திடும் ஜீவ ஊற்றண்டை வைத்துக்காத்திடும் தீமை சுயம் பெருமையினின்று தூய்மையாய் கல்வாரியில் வைத்திடும் வெண்மையான ஓர் இதயம் நீரல்லால் யாரிடம் நான் செல்லுவேன்நேசித்ததால் மரித்தீரே வெண்மையான இதயம் தந்திடும் 2.வெண்மையான இதயம் தந்திடும் நேசமுள்ள அமைதி தந்திடும் மேலோக ஆசியால் புதிதாக்கும் உம் சேவைக்கு ஆயத்தமாக்கிடும் 3.வெண்மையான இதயம் தந்திடும் ஜூவாலிக்கும் துாய ஆவியுடனும் உண்மையுள்ள அன்பினால் நிரப்பும் அவ்வன்பு பயத்தை நீக்கிடவும் 4.வெண்மையான இதயம் தந்திடும்

வெண்மையான இதயம் – Venmaiyaana Idhayam Read More »

என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar

என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar 1.என் மீட்பர் துன்பமடைந்தார் மகிமை ஆட்டுக்குட்டிக்கே என்னோடு வந்து போற்றுங்கள் மகிமை ஆட்டுக்குட்டிக்கே இரத்தம் சிந்தும் ஆட்டுக்குட்டி நான் இயேசு நாமம் நேசிக்கிறேன் என் ஆவி ஜூவாலையாய் ஜொலிக்குதே மகிமை ஆட்டுக்குட்டிக்கே 2.என் பாவம் சாபம் சகித்தார் மகிமை ஆட்டுக்குட்டிக்கே அவரால் மீட்ப்படைந்தேன் நான்மகிமை ஆட்டுக்குட்டிக்கே 3.என் பாவம் மன்னிக்கப்பட்டது மகிமை ஆட்டுக்குட்டிக்கே மோட்ச பாதையில் செல்கிறேன்மகிமை ஆட்டுக்குட்டிக்கே 4.என் பாடல் முடிவதில்லை மகிமை ஆட்டுக்குட்டிக்கே சாவை

என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar Read More »

எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi

எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi 1. எல்லோரும் சத்தம் உயர்த்தி தேவராஜனைப் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயாஒளிரும் சுடர் அவரே சந்திரன் ஒளி அவரே போற்றுவோம் போற்றுவோம்அல்லேலூயா (3) 2. ஓங்கி வீசிடும் காற்றே நீ வான் வழி செல்லும் மேகமே போற்றுவோம் அல்லேலுாயா காலையில் போற்றி மகிழ்ந்து மாலையில் நல் தொனியோடு 3. பாய்ந்திடும் சுத்த தண்ணீரே கர்த்தர் கேட்டிட இசைப்பீர் அல்லேலூயா அல்லேலுயாஉம் அக்னி பிரகாசிக்குமே மானிடர்க்கொளி தருமே 4.பூமியின் ஆசீர்வாதங்கள்

எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi Read More »

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal 1. கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள்சத்தியம் எமக்கல்லவோ?சுத்த பெந்தெகொஸ்தாவியின்தத்வம் தரக் கெஞ்சுகிறோம் 2. ஒன்றாய்க் கூடி ஓர் மனமாய்இன்று காத்து ஜெபிக்கிறோம்அன்று தம் சவால் இரட்சகர்கொண்ட சுத்தாவியே வாரும்! 3. கேட்போர் பெற்றுக்கொள்வாரென்றகிருபை வாக்கு மெய்யானால்மீட்பா! உமது ஆவியின்தீட்சை எமக்கிப்போ தாரும்! 4. ஆவியே எம் ஆத்மம் உம்மைஆவலாய் வாஞ்சிக்கின்றது;தாவி நீர் எங்கள் மேல் வந்துதங்கிடும் எம் உள்ளங்களில் 1.Karththaa Um VaakkuththangalSaththiyam EmakallavoSuththa PenthekosthaaviyinThathvam Thara Kenjukirom

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal Read More »

எந்தன் விசுவாசம் – Enthan Visuwaasam

எந்தன் விசுவாசம் – Enthan Visuwaasam 1. எந்தன் விசுவாசம்தேவாட்டுக் குட்டியே,நோக்குதும்மை;கேளும் என் விண்ணப்பம்நீக்கும் என் குற்றத்தைமுற்றும் உம் சொந்தம் நான்இன்று முதல் 2. தாரும் உம் கிருபை சோர்ந்த என் நெஞ்சுக்குபெலன் ஈயும்ஆ! எனக்காகவேமரித்தீர் இயேசுவேஎன் அன்பின் சுவாலையைஓங்கச் செய்யும் 3. திகைத்து நிற்கையில்துக்கங்கள் சூழ்கையில்வழி காட்டும்;அந்தகாரம் நீக்கும்கண்ணீர் துடைத்திடும்உம்மில் நிலைத்திடஅருள் தாரும் 4. மரிக்கும் நேரத்தில்கலக்கம் நேரிடில்சகாயரே;அன்புள்ள இரட்சகாநீக்கும் என் பயத்தை,சேர்த்திடும் மோட்சத்தில்என் ஆத்துமாவை 1.Enthan VisuwaasamDevaattu kuttiyaeNokkuthummaiKealum En VinnappamNeekkum En KuttraththaiMuttum

எந்தன் விசுவாசம் – Enthan Visuwaasam Read More »

சோதனைக்கிணங்கேல் – Sothanaikinankeal

சோதனைக்கிணங்கேல் – Sothanaikinankeal 1. சோதனைக்கிணங்கேல் இணங்கல் பாவம்சோதனை ஜெயித்தால் பின் வரும் ஜெயம்தைரியமாய் முன்செல் இச்சை அடக்கிஇயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம் வரை பல்லவி இரட்சகரை நீ கேட்டால் ஆவலாய் துணை செய்வார்;தேற்றி பெலனை ஈவார் காப்பார் அந்தம்வரை 2. முற்றாய்ப் படைத்திடு தேவனுக்குன்னைமுற்றுமாய் இரட்சிப்பார் தம் இரத்தத்தாலே;விழித்திருந்திடு மெய் ஜெபத்துடன்இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம்வரை – இரட்ச 3. ஜெயம் பெற்றோருக்கு ஈவார் கிரீடம்ஜெயம் நிச்சயமே அதைரியம் வந்தாலும்ஈவார் புது பெலன் நமது மீட்பர்இயேசுவை

சோதனைக்கிணங்கேல் – Sothanaikinankeal Read More »

தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar

தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar 1. தம் மக்கள் காக்கிறீர், கர்த்தாபொங்குந் துயர் களிப்பிலும்நம்புகிறேன் உம்மில்;தம் மீட்பின் சக்தி அற்புதம்,தந்தீர் யாவும் கல்வாரியில்அவ்வன்பு உமதே 2. துதிப்பேன் இரட்சகர் உம்மைபாடுவேன் என் புதுப் பாட்டைஉரைப்பேன் உம் குணம்,அளவற்றதும் கிருபைஒளி மங்கிடா தும் முகம்தாறீர் உமதுள்ளம் 3. தம் வாக்கை நம்பி நிற்கிறேன்தம் வல்லமை தனிலும்தம் கரம் தேற்றிடும்தம் வாக்கால் ஜெயம் பெறுவேன்தாமே எல்லாப் புகழும்தமதே ஜெயமும்! 4. பூரணமாக்கும் உம் அன்புபூர்ண விடுதலை

தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar Read More »

கர்த்தா உந்தன் சொந்தம் – Karththaa Unthan Sontham

கர்த்தா உந்தன் சொந்தம் – Karththaa Unthan Sontham 1. கர்த்தா! உந்தன் சொந்தம் நானே,நித்த முனில் சுகிப்பேனே;சுத்திபெற என்னிதயம்சொரிந்தீர் நீர் உம் உதிரம்! 2. பாவி பெற்றேன் பரம மகிழ்தேவே! இதுன் அன்பின் திரள்;கோவே! நான் கொண்டுன்னருள்குணமடைந்தேன் இதயந்தனில் 3. என்மேல் நீர் கொண்ட நேசம்யாருங் கூறாததி நேசம்;உன்னத வீடதின் வாசம்மன்னா! ஈவீர் சந்தோஷம் 4. இந்த நல்ல பாக்கியங்கள்எந்தனுக்குத் தந்தீரைய்யா;சொந்த சுகம் பெலன், தனங்கள்,சுவாமி உமக்கீந்தேன் மெய்யாய்! 1.Karththaa Unthan Sontham NaanaeNiththa Munil

கர்த்தா உந்தன் சொந்தம் – Karththaa Unthan Sontham Read More »

எந்தன் விசுவாசம் உம்மை – Enthan Visuwasam Ummai

எந்தன் விசுவாசம் உம்மை – Enthan Visuwasam Ummai 1. எந்தன் விசுவாசம் உம்மைநோக்கு தேசு தேவே!உந்தன் ஆசிதனையே வேண்டிஓயுதில்லை கோவே! 2. என் நம்பிக்கை சிறிதாயினும்உம்மை விட்டு விடுமோ?பொன்னேசுவே உமை முற்றுமாய்பெறாதிருந்திடுமோ? 3. தள்ளாடும் என் கையோடும்மைத்தாவிப் பற்றுறேனேவள்ள லும தன்பைப் பெற்றுவாழ்வேன் நிதந்தானே! 4. நிச்சயமாய் இயேசு உம்மைநிதமும் விடமாட்டேன்;அச்சமில்லை என் நங்கூரம்அசையாதுமில் தொடுத்தேன்! Enthan Visuwasam Ummai 1.Enthan Visuwasam UmmaiNokku Thesu DevaeUnthan Aasithanai VeandiOoivathilla Kovae 2.En Nambikkai SirithaayinumUmmai

எந்தன் விசுவாசம் உம்மை – Enthan Visuwasam Ummai Read More »

எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean

எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean 1. எப்படி மேலாய்ப் பணி செய்வேன்?எனக்கு செய்தது ஏராளமேஎன் பிரயாசம் பெலனற்றதேஎன் ஜீவியம் உம்மைக் கூறட்டும் பல்லவி இந்நேரத்தில் சிலுவையில்உயிர்ப்பிக்கும் வல்லமையிடத்தில்உதவியற்று வாறேனே நான்உம் பணிக்காய்த் தகுதியாக்கும் 2. சத்தம் கேட்க காது மந்தம்சேவிக்க கரம் தாமதம்கல்வாரி மேட்டின் பாதை செல்லஎன் கால்களுக்கு பலமில்லை 3. பெலவீனத்தில் பெலன் தாரும்பார்வை தாரும் கண் மயங்கும் போதுநம்பிக்கை தாரும் சந்தேகத்தில்உண்மையாய் நான் உம்மை சேவிக்க 1.Eppadi

எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks